Jaffna

யாழ்ப்பாணம்

மீள எழும் முள்ளிவாய்க்கால் தூபி; அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்!

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அழைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை மீளவும் அதே இடத்தில் நிறுவுவதற்கான அடிக்கல் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா மற்றும் மாணவர்களால் சம்பிரதாய பூர்வமாக இன்று நாட்டப்பட்டது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் போராட்டம்...

இன்று வடக்கு – கிழக்கு முற்றாக முடங்கும்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு இடம்பெறும். முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இந்த போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு தனியார்...

யாழ் பல்கலையில் அகற்றப்பட்டது தூபியே அல்ல! மீண்டும் துணைவேந்தரின் குதர்க்கமான பதில்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் அகற்றப்பட்டது ஒரு தூபியே அல்ல, அது ஒரு அரைகுறை கட்டமைப்பு என தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா. அவருக்கும், ஊடகத்துறை சார்ந்த ஒருவருக்குமிடையில் நடந்த உரையாடலின் ஒலிப்பதிவுகள் தற்போது சமூக...

யாழ் பல்கலை மாணவர்களின் போராட்டத் திடலில் சர்சைக்குரிய துணைவேந்தர்! நடந்தது என்ன?

யாழ் பல்கலை முன்றலில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் இன்று சந்தித்தார். மாணவர் ஒன்றியத்தினருடன் நடத்திய சந்திப்புக்கமைய இன்று அதிகாலை 4 மணியளவில் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா உணவுத்...

தூபியை மீள அமைக்க தயார்: பல்கலைகழக துணை வேந்தர்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது எனக்கும் கவலைதான். அது மேலிடத்தின் உத்தரவிலேய இடிக்கப்பட்டது. அதற்காக ஆதாரமுள்ளது. இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் என யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்...

யாழ் பல்கலை துணைவேந்தர் சிறிசற்குணராஜா திடீர் முடிவு! அடுத்து என்ன?

யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிச்குணராஜா தனது பதவியை துறக்கும் முடிவை எடுத்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன, எனினும், அதை அவர் இதுவரை அறிவிக்கவில்லை, ஆனால் இன்று உள்ள சூழலில் துணைவேந்தரிற்கு பதவி துறப்பதைத்...

யாழ் பல்கலைகழகத்தின் முன் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டதற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தனிமைப்படுத்தல் மிரட்டலை பொலிசார் விடுத்துள்ளனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் கலைந்து,...

முள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பு பேரதிர்ச்சியானது- உலகத்தார் உணர வேண்டும்- சீமான் கடும் கண்டனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளமை பேரதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக...

முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிப்பு – தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டமையானது தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு...

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டவிரோதமானது: பல்வேறு அழுத்தத்தால் இடித்தோம்- துணைவேந்தர்

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக...