மருதனார்மடம் பொதுச் சந்தையில் மேலும் 9 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 9 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு...
யாழ் மருதனார்மடம் சந்தை கொத்தணியில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கோரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 4 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பிரிஆர் முடிவு...
அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை விபரம் அறிவிப்பு
அரசாங்க பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் .பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான விடுமுறை தொடங்கி 2021 ஜனவரி 03...
யாழில் 15 வயது சிறுமியை சுகயீனம் அழைத்து சென்ற பெற்றோர்; மருத்துவமனை கூறிய தகவலால் அதிர்ச்சி
யாழில் 15 வயது சிறுமியை சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு பெற்றோர் அழைத்து சென்ற நிலையில் சிறுமி கர்ப்பமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தமை பெற்றோரிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவில்...
யாழ்.மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! பணிப்பாளரின் அதிர்ச்சி தகவல்..
மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று (டிசெ. 13) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 26 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொக்குவில் 1,
தெல்லிப்பழை 3,
அளவெட்டி 2,...
யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றில் தீ விபத்து.
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள குறித்த கடையின் சமையல் அறையில் இருந்த எரிவாய்வு கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...
உடுவில் பிரதேச எல்லைக்குள் உள்ள சகல பாடசாலைகளையும் மூட அறிவுறுத்தல்
யாழ்.மருதனார்மடத்தில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச எல்லைக்குள் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து...
முடக்கப்பட்டது உடுவில் பிரதேச செயலக பிரிவு ! 28 கிராமங்களில் தொற்றாளர்கள் இருக்கும் சாத்தியம்
உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் அறிவித்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ – சுகாதார சேவைகள்...
மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி; 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று
மருதனார்மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று (டிசெ. 12) சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த...
யாழ். மாவட்டத்தில் இன்று முதல் மாற்றம்! விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்
இன்று முதல் யாழ்.மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்...