யாழ். மருதனார் மடத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று!
இன்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் மற்றும் யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 363 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மருதனார் மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தைச்...
யாழில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்!
வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் நிலை தடுமாறி ஓட்டிச் சென்றதால் அவரை முன்னோக்கிச் சென்ற போது கார் விபத்துக்குள்ளாகியதாக இறப்பு விசாரணையில் சாரதி தெரிவித்துள்ளார்.
தென்மராட்சி நுணாவில் பகுதியில் வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள்...
முல்லைத்தீவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட யுவதி: சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு, செல்வபுரம், கோயிற்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுஜிவிதன் சசிப்பிரியா...
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை குறைந்தது; இல்லத்தரசிகள் பெருமகிழ்ச்சி!
யாழ்ப்பாணத்தில் தற்போது தங்கத்தின் விலை குறைந்துவருவதனால் இல்லத்தரசிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.
வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்காக...
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 26 வயது யுவதி! சோகத்தில் குடும்பத்தினர்.
முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செல்வபுரம், கோயிற்குடிருப்பை சேர்ந்த 26 வயது சசிப்பிரியா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து...
சொந்த வாகனத்தில் இனி கொழும்புக்கு வர முடியாது! அரசு கொண்டுவரவுள்ள அதிரடி திட்டம்
Park & Ride எனப்படும் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான போக்குவரத்து திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன், பேருந்துகளுக்கான...
யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை டிசெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர், திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்...
யாழ்.மைந்தன் வியாஸ்காந்திற்கு தமிழ் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!
கடந்த காலத்தில் இன்று தமிழர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந்த்தைவிட பல மடங்கு கொண்டாடப்பட்டவர்தான் முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் வீரர்.
உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கூட ஒரு தமிழன் இலங்கை அணிக்காக...
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று மின்தடை
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை(05) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின்...
யாழில் உயிரிழந்த பாடசாலை மாணவன்; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!
யாழ். கரவெட்டியில் குளக் கழிவுகளை அகற்றிய மாணவன் சேற்றில் சிக்கி இன்று உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கடுக்காய் - கட்டைவேலி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவராசா லக்சன் (வயது-18) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயர்தரம் கற்கும் குறித்த மாணவன்...