Jaffna

யாழ்ப்பாணம்

யாழ் யுவதிகளின் வங்கி அட்டையில் மதுபானம் கொள்வனவு? சந்தேக நபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு!

யாழில் இரு யுவதிகளின் வங்கி அட்டைகளை திருடி, மதுபானம் கொள்வனவு செய்த நபர்களை பொலிசார் வலைவீசி தேடிவருகின்றனர். கடந்த 21 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் அடைக்கலமாதா கோவிலில் கிறிஸ்மஸ் கரோல்...

கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கோரோனா தொற்று

கிளிநொச்சியில் மேலும் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறிப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் என இரண்டு பேருக்கே இவ்வாறு கண்டறிப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு...

யாழில் வெள்ளவாய்காலை மறித்து வேலியடைத்த நபர்; சமூக ஆர்வலர்கள் விசனம்

யாழில் வெள்ளவாய்காலை தனது காணியுடன் இணைத்து தகரவேலி அடைத்த நபர் ஒருவர் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் விசனம் வெளியிட்டுள்ளனர். வெள்ளவாய்காலை அத்துமீறி தனது காணியுடன் இணைத்து தகரவேலி அடைத்த இந்த யாழ்ப்பாணத்தான் யார்? ஐந்து...

யாழ்.மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பில் மீண்டும் அரசியல் குளறுபடி..! விண்ணப்பமே செய்யாத பலர் பட்டியலில்..

ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் இரண்டாவது கட்ட நியமனம் வழங்கும் வகையில் உறுதி செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ள பெயர் பட்டியலில் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்காத பலர் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்படுகின்றது. நாடு முழுவதும்...

யாழ்.உரும்பிராயில் இளம் பெண்ணின் விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்

யாழ்.உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கம்சனா என்று இளம் பெண்ணே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரையும் மற்றும் அப் பகுதி மக்களையும்...

யாழ் வீதியில் குற்றுயிராக கிடந்த முதியவர்; மக்களின் மனிதாபிமானமற்ற செயலால் நேர்ந்த சோகம்

யாழ்.நாவற்குழி பகுதியில் விபத்தில் சிக்கி 1 மணி நேரத்திற்கும் மேலாக வீதியில் கிடந்து உயிருக்குப் போராடிய முதியவரை காப்பாற்றுவதற்கு எவரும் முன்வராத நிலையில் அம் முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவத்தில் நாற்குழி...

யாழ் போதனா வைத்தியசாலை ஊழியரின் விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்!

யாழ் போதனா வைத்தியசாலை ஊழியரான இளம் யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலை மருந்தாளராக பணிபுரியும் தாமரா பரம்சோதிநாதர் எனும் யுவதியே நேற்றியதினம் இந்த விபரீத முடிவை எடுத்து...

அதிகரிக்கும் கொரோனா தொற்று- வட மாகாணத்தில் உள்ள பொதுச் சந்தைகள் அதிரடியாக மூடப்படுகிறது

கோவிட் -19 நோய்த் தொற்று நிலமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு...

யாழ் பிரபல கல்லுாரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.தெல்லிப்பழை மகாஜன கல்லுாரியில் கல்வி கற்றும் மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தரம் -7, தரம் - 9ல் கல்வி கற்கும் சகோதரிகளான மாணவிகளுக்கே நேற்றய தினம் வெளியான பீ.சி.ஆர்...

யாழில் பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைதானார்!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களை நடத்திவிட்டு தலைமறைவாகியிருந்த சுமன் என்று அழைக்கப்படும் சந்தேகநபர் ஓமந்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை நேற்று...