தெல்லிப்பழை வைத்தியசாலையில் நோயாளிகள் மீது ஊழியர்கள் அடாவடி
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வருதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இன்றைய தினம்...
வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம் ஆதரவு
நாளை முன்னெடுக்கப்படும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக நாளை வடக்கு கிழக்கு...
யாழ்ப்பாணத்தில் இன்று காலை திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் இன்று காலை வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டைமானாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
37 வயதான அன்ரன் ஜோர்ஜ்...
வீடு புகுந்து 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட 17 வயது இளைஞன் கைது; யாழ் குருநகரில் சம்பவம்
குருநகரில் வீட்டில் யாரும் இல்லாத போது, வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிட்ட 17 வயது இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் நகைகளை...
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு – யாழில் சம்பவம்
யாழ். பெருமாள் கோவிலடி மணிக்கூட்டுக் கோபுர வீதியில் வைத்து இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கார் ஒன்றில் வருகை தந்த நான்கு...
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்குச் சீல்
காரைநகரில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட பலசரக்கு கடை ஒன்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைய காலவரையின்றி “சீல்” வைத்து மூடப்பட்டுள்ளது.
காரைநகர் பகுதியில் உள்ள பலசரக்கு கடையொன்றினை காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் திடீர் சோதனைக்கு...
மேலும் 14 நாட்கள் தடை விதிக்கப்பட்ட திலீபனின் நினைவுகூரல்!!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது.
இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால் முடியாது என்று...
வடக்கு கிழக்கில் ஹர்த்தால் – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவு தினமான 26ஆம் திகதி செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் உண்ணாவிரதப்போராட்டத்தினை நடத்தவுள்ளதாக தமிழ் கட்சிகள் இணைந்து அறிவிப்பு விடுத்துள்ளன.
நீதிமன்றத்தின் தடை உத்தரவை தொடர்ந்து அவசரமாக ஒன்றுகூடிய பத்து தமிழ்...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயர்தரத்தில் கல்விகற்ற இளைஞர்,யுவதிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உயர்தரத்தில் கல்விகற்று பின் மேற்படிப்புக்கு செல்லமுடியாத நிலையில் தொழில்வாய்ப்பாக எதிர்பார்த்து இருக்கும் இளைஞர்,யுவதிகளுக்கான,
இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமானபோக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர்...
A/L ல் 3 A எடுத்த மாணவன் கிளிநொச்சியில் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை!!
கிளிநொச்சியில் இன்று புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனான யோகேந்திரன் அஜந்தன் (21) க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்றவர்.
வணிகத்துறையில் கல்வி கற்று 3 ஏ சித்தி...