நவாலி வயல் வெளியில் விவசாயி ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது
நவாலி வயல் வெளியில் விவசாயி ஒருவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வயலில் வரம்பு கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர் உயிரிழந்துள்ளார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
நவாலியைச் சேர்ந்த செல்லத்துரை கனகரத்தினம் (வயது...
இன்றும் யாழில் மீட்கப்பட்டுள்ள வெடிபொருட்கள்! வெளியான பின்னணி
யாழ். செம்மணி இந்துமயான வளாகத்துக்குள் வன்முறை கும்பலினால் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் மிதிவெடிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் செயற்படும் வன்முறைக்குழு ஒன்றினால் குறித்த பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களே இன்றைய தினம்...
ஒரே நாளில் சில கோடிகளுக்கு அதிபதியான யாழ். குடும்பஸ்தர்
யாழ். வலிகாமத்தைச் சேர்ந்த நபரொருவர் லொத்தர் மூலம் ஒரேநாளில் 3 கோடி 71 இலட்சம் ரூபாவிற்கு அதிபதியாகி இந்த வருடத்திற்கான முதலாவது கோடீஸ்வரராக பதிவாகியுள்ளார்.
நேற்று முன்தினம் தேசிய லொத்தர் சபையினால் அதிஷ்டம் பார்க்கப்பட்ட...
பாம்பு தீண்டியதில் 7 வயதுச் சிறுவன் சாவு – வட்டுக்கோட்டையில் சம்பவம்
பாம்பு தீண்டியதில் 7 வயதுச் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
வட்டுக்கோட்டை தெற்கைச் சேர்ந்து செல்வம் ஜெசிந்தன் (வயது -7) என்ற வட்டுக்கோடை அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் 2ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே...
நல்லூர் பிரதேச சபைச் செயலாளர் மீது தாக்குதல் – தாக்கியவர் பிணையில் விடுவிப்பு
நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய யாழ்ப்பாணம் மாநகர சபை சாரதியை பிணையில் விடுவிக்க கோப்பாய் பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காததால் நீதிமன்றால் பிணையில விடுவிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பிரதேச சபைச் செயலாளர்...
வெளிநாட்டில் பட்டம் பெற்ற இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! ஜனாதிபதியின் உத்தரவு
வெளிநாடுகளில் பட்டம் பெற்ற நபர்ககளை இலங்கையில் அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பட்டம் பெற்ற 4100 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
அவர்களை அரச சேவையில்...
நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்தனர்
பட்டதாரிகளாக அரச சேவைகள் உள் வாங்க பட்டிருந்தனர் பட்டதாரி நியமனங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்றைய தினம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்
அண்மையில் அரசாங்கத்தினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்களில்...
நுகர்வோருக்கு ஓர் முக்கிய தகவல்…விரைவில் 100 ரூபாவைத் தாண்டும் தேங்காய் விலை..!
தேங்காயின் விலை 100 ரூபா வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், எதிர்வரும்...
யாழ்.பருத்துறை வியாபாரிமூலையில் குடும்பஸ்த்தர் குத்தி கொலை..! சந்தேகநபர் கைது..
கத்திக் குத்துக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
பருத்தித்துறை வியாபாரி மூலையில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அதே இடத்தைச் சேர்ந்த...
யாழில் 15 மாணவி கடத்தல்: முறைப்பாட்டை பதிவு செய்யாமல் மாணவியை தாக்கிய பொலிஸார்!
பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று மீளவும் கொண்டு வந்து விட்டமை தொடர்பில் மாணவியின் முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மாணவியைத் தாக்கியுள்ளார்.
கோண்டாவில் இ.போ.ச சாலை...