பொது போக்குவரத்து தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் மீண்டும் கொரோனா நோயாளிகள் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்டமையை அடுத்து சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டதோடு பாடசாலைகளும் மூடப்பட்டன.
தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை...
புங்குடுதீவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 20 பேர் தனிமைப்படுத்தல்!
கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு...
இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
கம்பஹா - திவுலபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவிய விதம் பற்றி...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கொரோனா அச்சம் – 60 பேருக்கு பி சீஆர் பரிசோதனை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற வெளிமாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 60 பேருக்கு இன்று பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மொத்தமாக 78 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த...
“மூவரும் மதுபோதையில் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டோம்” யாழில் பூசகரை கொலை செய்தோரின் அதிரவைக்கும் வாக்குமூலம்
“மூவரும் மதுபோதையில் இருந்ததால் பூசகரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டோம். அதனால் அவர் மயங்கிச் சரிந்துவிட்டார்.
சம்பவம் சிசிரிவில் பதிவாகியிருக்கும் என்ற காரணத்தால் அதன் சேமிப்பகத்தை (Hard Disk) எடுத்துச் சென்று மறைத்தோம்” என்று சந்தேக...
யாழ் புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகர் அடித்துக் கொலை !
யாழ் புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது.
அவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான...
யாழ்ப்பாணத்தில் நடக்கும் பாரிய மோசடி நடவடிக்கை! மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பில் வாடகை அடிப்படையில் கார்களை கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் மோசடி இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
போலி ஆவணங்கள் தயாரித்து கார்களை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் காருடன்...
யாழ்.மாணவிக்கு கிடைத்த ‘ஜின்னா புலமைப்பரிசில்’ குவியும் பாராட்டுக்கள்.
ஸ்ரீலங்காவின் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் தமது திறமையை வெளிப்படுத்திய 304 மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபா பெறுமதியான புலமைப்பரிசில் உதவி பாகிஸ்தானிய தூதரகத்தினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தரப்பரீட்சைகளில்...
புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை
2010 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக அனுமதி அட்டைகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பரீட்சை அனுமதி அட்டைகள், பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...
யாழில் அலுவலக கடமை நேரத்தில் விருந்துபசார நிகழ்விற்கு செல்லும் உத்தியோகத்தர்கள்! மக்கள் குற்றச்சாட்டு
யாழ்.வலிகாமம் தெற்கு பிரதே சபையின் ஏழாலை உப அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் உத்தியோகத்தர்கள் கடமையில் இல்லாததால் சேவையை நாடிச் செல்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொது மகன் ஒருவர்...