நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலிருந்த உருவப்படம், வளைவுகள் பொலிஸாரால் அகற்றப்பட்டன
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் மற்றும் நினைவேந்தல் வளைவுகள் பொலிஸாரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.
தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த நிலையில்...
யாழில் மது போதையில் இளைஞர்கள் அட்டகாசம்! அதிரடியில் இறங்கிய பிரதேசவாசிகள்
யாழில் மதுபோதையில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் இருவரை நையப்புடைத்த பிரதேசவாசிகள் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சாவகச்சேரி மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில்...
யாழ். பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற சம்பவம்… இளைஞன் மீது வாள்வெட்டு..!
யாழ்.பரமேஸ்வரா சந்தியில் சற்றுமுன்னர் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் இளைஞன் ஒருவர் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலாலி வீதியால் நடந்து வந்து கொண்டிருந்த குறித்த இளைஞனை வழிமறித்த வாள்வெட்டு கும்பல் அவர்...
யாழ் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் ஐவர் அதிரடியாக நீக்கம்! காரணம் இதுதான்
யாழ் இந்துக்கல்லுாரியில் ஓ.எல் வகுப்பு மாணவர்கள் 5 பேர் பாடசாலையை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக அறியகிடைத்துள்ளது.
குறித்த மாணவர்கள் வகுப்பில் குழுவாக மோதி சண்டை பிடித்ததுடன் அதனை தொலைபேசியில் பதிவு செய்து முகநூலில் சினிமா பாட்டுடன்...
யாழ்.கோண்டாவிலில் வீடொன்று பொலிஸாரால் முற்றுகை..! 5 பேர் கைது..
யாழ்.கோப்பாய் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 5 பேர் வீடொன்றிலிருந்து கோப்பாய் பொலிஸாரினால் இன்று மாலை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கோப்பாய் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கோண்டாவில் மேற்குப்...
யாழில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவர் கைது!
தென்மராட்சி பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர். 15 வயதான சிறுமியும் பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசமொன்றில் நேற்று (10) இந்த...
வடக்கில் பௌத்த சிலைகளை அமைக்க வேண்டாம் எனக் கூற விக்னேஸ்வரனுக்கு அதிகாரமில்லை – டயனா கமகே கடும் எதிர்ப்பு
வடக்கில் பௌத்த சிலைகளை வைக்க வேண்டாமென கூற நாடாளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார்.
நாடாளுமன்றில்...
யாழ்.நகர்பகுதி மற்றும் நகரை அண்டி பகுதிகளில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு தேடுதல்..! 62 பேர் கைது..
யாழ்.பொலிஸார் நடத்திய அதிரடி சுற்றிவளைப்பில் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் பொலிஸார் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மாகாண பிரதி பொலிஸ்மா...
பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலையைத் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி
எதிர்வரும் திங்கட்கிழமை (செப். 14) முதல் பாடசாலைகளில் பிற்பகல் உணவு வழங்கல் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
கோரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக இடைவெளியை பராமரிக்கும் போது...
பல ஆண்டுகளுக்கு முற்பட்ட 4 வாள்களுடன் ஒருவர் வடலியடைப்பில் கைது
பல வருடத்துக்கு முன்பான வாள்கள் நான்குடன் ஒருவர் (வயது -32) வடலியடைப்பு பகுதியில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடம் மீட்கப்பட்ட 4...