Jaffna

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து ஒருவர் பலி

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்கு விரைந்த தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து...

சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கி நடாத்தும் இரத்ததான முகாம்

சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கியின் காலம் சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர் இராமராசா மயூரன் அவர்களின் நினைவாக 18.06.2020 (வியாழக்கிழமை) அன்று இரத்ததான முகாம் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளனர். விலைமதிப்பற்ற உயிரைக்காக்கவல்ல இரத்ததானம் செய்யும் நண்பர்களுக்கு...

யாழில் பல புதுமையான படைப்புக்களை வெளிப்படுத்தி வரும் “யாழி”

யாழில் இளைஞர்கள் சிலரின் கூட்டுமுயற்சியால் "யாழி" Youtube Channel உருவாக்கப்பட்டுள்ளது. தம்மை இராவணபுத்திரர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு பல புதுமையான படைப்புக்களை தேர்ந்த முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் பலராலும் விரும்படுகிறது...

யாழில் அதிசயம் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள்- படையெடுக்கும் மக்கள்

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். இளவாலையைச் சேர்ந்த மகேந்திரம் என்பவருடைய தோட்டத்திலேயே இந்த சம்பவம்...

கொரோனாவை விடவும் கொடியது: யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழில் கொரோனா அச்சம் குறைந்து வரும் நிலையில் காச நோய் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகரித்து வரும் இந்நோயால் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள...

யாழில் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

வடமராட்சி கரணவாய் செல்வா புரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வினோதன் பரமேஸ்வரி தங்கா (40) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணிற்கு வயிற்றில் கட்டி இருப்பதாக குறிபபிட்டு யாழ்...

கூகுள் நிறுவனத்தின் மிக முக்கிய பொறுப்பை ஏற்கப் போகும் யாழ்ப்பாணத்தின் இளைஞன்.!!

கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வல்வெடெ்டிதுறையைச் சேர்ந்த ஜெகதீஸ் சிதம்பரதாஸ் என்ற இளைஞனுக்கே இந்த வாய்ப்புக் கிடைத்தள்ளது. இலண்டன் Imperial College இல்...

யாழ். குரும்பசிட்டியைச் சேர்ந்தவர் கனடாவில் படுகொலை

கனடாவில் யாழ்ப்பாணத்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மார்க்கம் நகரில் 45 வயதான மதன் மகாலிங்கம் சடலமாக மீட்கப்பட்டார். இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்த York பிராந்திய காவல்துறையினர்,...

ஆலயங்களில் 50 பேருடன் வழிபாடுகளை நடத்த வெள்ளி முதல் அனுமதி

ஆலயங்கள் உள்பட மத வணக்க ஸ்தலங்களில் வழிபாடுகளை நடத்த நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கோவிட் -19 கட்டுப்பாடுகளைப் பின்பற்றி 50 பேருடன் வழிபாடுகளை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று அரச...

யாழில் இந்த நபரைத் தேடும் பொலிசார்! உங்களுக்குத் தெரியுமா??

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஆலய கதவை உடைத்து உட்புகுந்த சந்தேக நபர் ஒருவர் அங்கிருந்த சங்கிலி,...