Jaffna

யாழ்ப்பாணம்

யாழில் மீண்டும் கொரோனா அச்சம்! மூன்று வீடுகளை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ்ப்பாணம் இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்துவதற்கான மாதிகரிகள்...

யாழில் இப்படியும் நடக்கின்றது! செல்லப்பிராணி நாயை கடத்தி 25000 ரூபா கப்பம் பெற்ற பெற்ற கும்பல்!

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர் 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும்...

ஈழத்தில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்! ஆச்சரியத்தில் மூழ்கிய இலங்கையர்

யாழில் புளியங்கூடலில் உள்ள நடராஜா சிரஞ்சன் என்பவர் வீட்டில் ஒயில் பாம் மரம்(oil palm tree) காய்த்துள்ளது. இதிலிருந்துதான் மரக்கறி எண்ணெய் என்று அறியப்படும் பாம் ஒயில் (palm oil & palm kernel...

யாழ்.போதனா வைத்தியசாலையில் குடும்பப் பெண் உயிரிழப்பு… மரணத்தில் சந்தேகம்?

ஒருவிதமான வைரஸ் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மரணமடைந்துள்ளார். எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில் இவரின் இரத்த மாதிரிகள் கொழும்பிற்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் வண்ணார்பண்ணையைச்...

இனிமேல் சாரதி அனுமதிப்பத்திர செயன்முறைத் தேர்வு அரசிடமிருந்து மட்டுமே – தனியார் நிறுவனங்களிலிருந்து அல்ல

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைத் தேர்வை தனியார் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் ஊடாக நடத்தும் அனுமதியை இரத்துச் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப்...

யாழ்ப்பாணம் புறர்நகர்ப் பகுதிகளில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் சிக்கினர்

யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். “நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நகர வீதியில்...

யாழில் வீட்டுக்குள் வைத்து பூசகர் திடீர் கைது

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் கசிப்பை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே இவ்வாறு 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து...

யாழில் ஊரடங்கு வேளையில் விளையாடிய இளைஞர்களிற்கு நேர்ந்த கதி

ஊரடங்கு உத்தரவை மீறிய 10 இளைஞர்கள் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்றும், இன்றுமாக 2 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாவகச்சேரி பகுதியில் இளைஞர்கள் சிலர் மைதானம் ஒன்றில்...

சுவாமி சிதாகாசனந்தாவின் சர்ச்சைக்குரிய மறுபக்கம்

உலகளாவிய ரீதியில் ஆன்மீக நெறியை வழங்கிவரும் சர்வதேச ஆன்மீக நிறுவனமான சின்மயா மிஷன் சுவாமி சின்மயானந்தர் அவர்களினால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்மீக அமைப்பாகும். இலங்கை உட்பட உலகின் பல்வேறு...

யாழில் இரவு வேளையில் நடந்த பரபரப்பு! 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் 2 வயது சிறுமியொருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அல்வாய்வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே கடத்தப்பட்டுள்ளது. நேற்று...