Jaffna

யாழ்ப்பாணம்

மகளைக் காதலித்த இளைஞனை மானிப்பாய் பொலிஸாரை வைத்து தாக்கிய தந்தை – சண்டிலிப்பாயில் சம்பவம்

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி புகுந்த பொலிஸார் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் வேலி, மதில் என்பவற்றையும் சேதமாக்கி உள்ளனர். சண்டிலிப்பாய் இரட்டைப்புலவு வைரவர்...

வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு விற்பனை செய்தவர் சிக்கினார் – ஊரெழுவில் சம்பவம்

வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு, அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஊரெழு பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நடவடிக்கை பொலிஸாரால்...

வடமாகாணத்தில் சலூன்களைத் திறப்பதற்கு பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள்

சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்களை மீளத்திறப்பதற்கான அனுமதிச் சான்றிதழ் வழங்கல் மற்றும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் சுாதார சேவைகள் பணிப்பாளர் நாயத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனால்...

யாழில் சோகம்; தாய் இறந்த துயரம் தாங்காது மகன் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை

தாய் இறந்த துயரம் தாங்காது மகன் தனக்கு தானே தீ மூட்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த இராமநாதன் டிலக்சன் (வயது 14) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இந்த...

யாழில் உள்ள சுவிஸ் போதகரின் தேவாலய அனுமதியின் பின்னணி!! வெளியான பகீர்த் தகவல்

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினை சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் யாழ் அரியாலையில் உள்ள...

லண்டனில் பிள்ளைகளைக் கொன்றவர் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்தவர்

லண்டலில் குடும்ப பிரச்சினை காரணமாக சொந்த பிள்ளைகள் இருவரை கொலை செய்துவிட்டு இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சிக் கிழக்கு மாமுனையை சொந்த இடமாகக் கொண்டா நிதி என...

கோப்பாய் கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் மையத்தில் பொலிசார் குவிப்பு!

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரியில் முப்படையினரும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கல்லுாரியின் முன்னாள் இரானுவம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விடுமுறையில் சென்ற முப்படையினரும் மீண்டும் படை முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களைத்...

வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடி தொடர்கிறது; குடிதண்ணீர் எடுக்கச் சென்ற முதியவர் மீது தாக்குதல்

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள இன்றைய தினம் மதியம்...

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குவேளையில் வெளிநாட்டவர்களின் இரண்டு வீடுகளை உடைத்துத் திருடிய குடும்பத்தலைவர் கைது

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

மானிப்பாயில் வீடு உடைத்து 30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட கும்பல் கைது

மானிப்பாயில் வீடு உடைத்து 30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட கும்பல் மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதியில் யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்டசண்டிலிப்பாய் பகுதியில்...