Jaffna

யாழ்ப்பாணம்

நீண்ட நாட்களுக்கு பின்னர் யாழில் தளர்த்தப்படும் ஊரடங்கு! மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது சமூக இடைவெளியை பின்பற்றி யாழ்ப்பாண மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் விடுத்துள்ளார். யாழ்....

கடும் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ள முல்லைதீவை சேர்ந்த பெண்! தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை

தனது கணவர் குடும்பத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ள பெண் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு சமூக ஊடகங்களில்வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவில் இருந்து இரத்தினபுரி - இறம்புக்கந்தை பகுதிக்கு திருமணமாகி வந்த சுதர்சனி என்ற பெண்ணே இவ்வாறு...

பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது யாழ்ப்பாணம்! -மருத்துவர் காண்டீபன்

“மதபோதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த அதே கணம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், தன் கீழே உள்ள சிறந்த சுகாதார கட்டமைப்பை பயன்படுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் 15 தொற்றாளர்களுடன் கோரோனாவை கட்டுப்படுத்தியுள்ளார். சுகாதாரத்...

யாழில் உயிரிழந்த முதியவரின் இறப்புக்கான காரணம் வெளியானது! (வீடியோ)

யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயப் பகுதியில் உண்பதற்கு உணவின்றி யாசகம் செய்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் நேற்று சனிக்கிழமை வெளியாகியிருந்தது. உயிரிழந்த குறித்த முதியவா் உணவின்றி உயிரிழக்கவில்லை எனவும் அவருக்கு ஏற்கனவே இருந்த...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த யாழ். வர்த்தகர்கள் நால்வர் மீது நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. பொதுமக்களின்...

ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியாக ஊரடங்கு தளர்வு: அதிகாரிகள் ஆலோசனை!

இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை இந்த மாத 20ஆம் திகதிக்குள் நீக்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டவர், இந்த...

யாழில் உணவின்றி யாசகர் ஒருவர் உணவின்றி இன்று உயிரிழந்துள்ளார்!

யாழ்ப்பாணத்தில் யாசகம் பெற்று வந்த ஒருவர் உணவின்றி இன்று உயிரிழந்துள்ளார். கொரோனா அச்சத்தால் முழு நாடும் முடக்கப்பட்டு, ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நிலையில், யாசகர்கள் உணவை பெறுவதில் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். அத்துடன், ...

19 மாவட்டங்களில் வியாழனன்றே ஊரடங்கு தற்காலிக தளர்வு

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று...

யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த பரிசீலனை

புது வருடத்துடன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென்மராட்சி, தீவகம் மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளிற்கு மட்டுமே தளர்த்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண நிலவரம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தலமையில் நேற்று இடம்பெற்ற...

யாழ் மாவட்டத்தில் வீதிக்கு வந்தால் உடன் கைது! அனைவரும் அவதானம்

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஒழுங்கைகளில் பாஸ் இல்லாமல் நடமாடும் அனைவரையும் பரவலாக போலீசார் கைது செய்கின்றனர். எனவே யாரும் நடமாடுவது சிறந்ததல்ல என கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றாத அனைவரும் கைது...