Jaffna

யாழ்ப்பாணம்

மே மாதம் 5,000 ரூபாய் கொடுப்பனவு யாழ்ப்பாணத்தில் அனைவருக்குக் கிடைக்கும்.

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவிக்கொடுப்பனவைப் பெற்ற அனைவருக்கும் மே மாதமும் அந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். பொதுமக்கள் இது தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை” என்று மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்...

24 , 25 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் மீண்டும் அமுலுக்கு வரும் ஊரடங்கு!

கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல்வரை வரை தொடரும் நிலையில், ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு நாளைமறுதினம் (மே 24) மற்றும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முழுமையாக...

யாழ்ப்பாணத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரிடம் மாட்டினர்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வீதியில் செல்லும் பெண்களின் தங்க ஆபரணங்களை அபகரித்த மோட்டார் சைக்கிள் வழிப்பறி சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கொள்ளைச் சந்தேக நபர்களிடமிருந்து வழிப்பறிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார்...

‘மது அருந்திவிட்டு செய்த சிறு தவறால் மனைவியை இழந்து விட்டேன்’: யாழில் உயிரிழந்த இளம்பெண்ணின் கணவனின் உருக்கமான பதிவு!

அண்மையில் யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில், அவரது கணவன் உருக்கமான முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். அது கீழே இணைக்கப்பட்டுள்ளது. 25.04.2020என் வாழ்க்கையை மாற்றிய நாள்..இவ்வளவு காலமும் சந்தோஷத்தை மட்டும்...

யாழில் இரு சிறுமிகளிடம் தவறாக நடந்துக் கொண்டு மரத்தில் கட்டி வைத்து பச்சை மட்டையால் தாக்கிய நபர்கள்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை - பொற்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்துள்ளனர். அங்கே...

கோரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்தோரில் வைரஸ்; யாழ்ப்பாணம் மக்கள் அச்சமடையத் தேவையில்லை – மருத்துவர் த.சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கோரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என யாரும் பீதியடைய தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை...

இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் படுகாயம் – மந்திகையில் அதிகாலை சம்பவம்

யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே...

அச்சுவேலி பொலிஸ் பிரிவில் சட்டத்துக்குப் புறம்பான மதுபான விற்பனை அதிகரிப்பு; மற்றொருவரும் கைது

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனைகள் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தூர் கிழக்கில் உள்ள வீடொன்றின் வளவுக்குள்...

பொலிஸாரின் கைதிலிருந்து தப்பிக்க பண்ணைக் கடலுக்குள் பாய்ந்த சிறுவன்

தீவகம் – வேலணையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்ய முற்பட்ட வேளை பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து தப்பிக்க முயற்சித்துள்ளான். எனினும் கடற்படையினர்...

அனைத்து சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் விடுக்கப்பட்ட மிக முக்கிய அறிவுறுத்தல்..!!

சிகையலங்கார நிலையங்களில் பத்திரிகைகளோ வானொலிகள், தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்த வேண்டாம் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட கொரோனா வைரஸ் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று நண்பகல்...