வெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் – யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரின் விபரீத முடிவு
நாட்களாக பார்க்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் அவர் விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், குறித்த வயோதிபத் தாய் தனிமையில் வாழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுப்...
யாழில் இருவேறு இடங்களில் விபத்து
யாழில் இருவேறு இடங்களில் இன்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்தியில் கன்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி...
யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரின் விபரீத முடிவு!
வெளிநாட்டிலுள்ள தனது பிள்ளைகளை நீண்ட நாட்களாக பார்க்க முடியவில்லை என்ற மனவிரக்தியில் அவர் விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோப்பாயில் கன்ரர் வாகனம் மோதி ஒருவர் பலி!!
யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று காலை நடந்துள்ளது. முதியவர் படுகாயமடைந்த கோப்பாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக...
பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் புத்தளத்துக்கான தொடருந்து நிறுத்தம்!!
சிலாபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக புத்தளத்துக்கான கரையோரத் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சிலாபம், தல்வில ஊடாகக் கடலுக்குப் பாயும் கடுபிட்டி ஆறு நேற்றுப் பெருக்கெடுத்துள்ளது. அதையடுத்து தல்வில முகத்துவாரம் வெள்ளம் வடிந்தோட வசதியாக அகலமாக்கப்பட்டுள்ளது.
அந்தப்...
கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளைஞன்!! முல்லையில் பயங்கரம்…!!
முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநிசன் ஆவார்.நேற்று மாலை...
யாழில் ஆசிரியரொருவரின் மோசமான செயல்
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் ஆசிரியரொருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பளையில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி கற்கும் 12வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில்...
மாணவர்களுக்கு மாவா!! – 4 கிலோவுடன் இருவர் கைது!!
மாவாவுடன் இரு வேறு இடங்களில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலிப் பகுதியில் ஒருவரும், நாவாந்துறையில் வைத்து இன்னுமொருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து, 4 கிலோ கிராம் மாவா கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு மாவா விற்பனை...
கேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து!! – யாழ். நீதிமன்று வழங்கியது கட்டளை!!
யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக வழங்கப்படும் கேபிள் ரீவி இணைப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அனுமதியளித்து கட்டளை வழங்கினார்.
யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின்...
கீரிமலை நகுலேஸ்வரம் கோயில் கோபுரத்திற்கு இடி விழுந்தது ஏன்…?
யாழ்.குடாநாட்டில் நேற்று நண்கல் பரவலாகப் பொழிந்த இடியுடன் கூடிய மழையின் போது, கீரிமலை நகுலேசுவரம் ஆலய நுழைவாயிற் கோபுரத்தின் யாளிகள் மின்னல் தாக்கத்தால் சேதமடைந்தன.கோபுரத்தின் வர்ணப்பூச்சு வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்தச்...