யாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து!
யாழ். குடாநாட்டில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று பரவி வருவதாக யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவு அதிகாரி வைத்தியர் ஜி.ரஜீவ் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர்...
பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-
யாழ்ப்பாணத்திலுள்ள பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு அம்மா பகவான் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்பவர்களின் மாலை அணிவிக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அனுமதியுடன் இது நடைபெற்று வருகின்றது.
வலி. கிழக்கிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை...
சட்டவிரோத கேபிள் இணைப்பாளருக்கு தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு எச்சரிக்கை
யாழில் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதி பெறாது சட்டவிரோத கேபிள் இணைப்புகளை வழங்கிவந்த தனியார் நிறுவனம் ஒன்று தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில்.நேற்று மாலையிலிருந்து...
பேருந்து ஊழியர்கள் நாளை கிளிநொச்சியில் சேவைப் புறக்கணிப்பு!!
கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வகையில் வட மாகாண போக்குவரத்து அதிகார சபையால் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சேவைப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
மாணவியிடம் தவறாக நடக்க முயன்றார் என ஆசிரியர் மீது விசாரணை!! – கிளிநொச்சியில் சம்பவம்!!
இன்று காலை 10 மணிக்கு பாடசாலைக்கு சென்ற மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் புதுமெருகு பெறுகின்றன பாதை காட்டிகள்!!
இவை போரின் பின்னரும் வீதி அகலிப்புக்களின் பின்னரும் கடந்த சில வருடங்கச் சீர்செய்யப்படாதிருந்தது. வாகன விபத்துக்களால் கூட சேதமடைந்து காணப்பட்டன.
ஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர்!! – துண்டிக்கப்பட்ட கால் வீதியில்!! – நடந்தது என்ன?
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதியது என்று கூறப்படுகின்றது.
நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் போராளியை விசாரணைக்கு வருமாறு, சிறிலங்காவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.
கே. ஜெயக்குமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான, முன்னாள் போராளியையே,...
தள்ளு வண்டியில் விற்பனை செய்யப்பட்ட சிற்றுண்டியில் துருப்பிடித்த ஆணி!
மன்னாரில் தள்ளு வண்டியில் விற்பனை செய்யப்பட்ட சிற்றுண்டியில் ஆணி ஒன்று இருந்துள்ளது.
இது குறித்து மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் உரிய ஆதாரங்களுடன் முறையிட்டும் இது வரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட...
யாழ்ப்பாண மாநகரில் சட்டவிரோதமாக இயங்கும் கேபிள் இணைப்புகளை உடனடியாக துண்டிக்குமாறு உத்தரவு
யாழ்ப்பாண மாநகரில் சட்டவிரோதமாக இயங்கும் கேபிள் இணைப்புகளை உடனடியாக துண்டிக்குமாறும் அதனை செயற்படுத்துவோரை பொலிஸார் ஊடாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின்...