Srilanka

இலங்கை செய்திகள்

நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு!

நபர் ஒருவரை உலக்கையால் அடித்து கொலை செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாலியபுர பகுதியில் டெங்கு பார்ப்பதற்காக வீடுகளுக்கு...

இலங்கையில் வானில் இருந்து கொட்டிய தங்கம்! அலையென குவித்த மக்கள்

இலங்கையின் இன்று விசித்திர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியின் தம்பலகாம் ஊடாக செல்லும் கிண்ணியா - தம்பலகாமம் எல்லையின் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று...

யானையுடன் வேன் மோதியதில் ஒருவர் பலி – நால்வர் வைத்தியசாலையில்

கொழும்பிலிருந்து கிண்ணியா, மூதூர் நோக்கி பயணித்த வேன் ஒன்று நேற்றிரவு (08) ஹபரணை காட்டுப்பகுதியில் வைத்து யானை ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளதாக ஹபரனை பொலிஸார்...

16 வருட குடும்ப வாழ்க்கையை சிதைத்த 4 நாள் பேஸ்புக் காதல்!

பேஸ்புக் காதலால் குடும்பம் ஒன்று சிதைந்து போயுள்ளதாக பெந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.16 வருடங்களாக சந்தோஷமாக இருந்த மனைவி, தனது கணவனை கைவிட்டுச் சென்றுள்ளார்.4 நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் ஊடாக அறிந்து கொண்ட நபருக்காக...

சட்டவிரோதமாக தங்கியிருந்த 05 பேர் யாழில் கைது!

இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழில் தங்கியிருந்த 5 சாத்திரகாரர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று (09) கைதுசெய்துள்ளனர். யாழ். நகரில் உள்ள பிரபல தங்குமிடத்தில் வைத்தே இன்று கட்டுநாயக்க விமான...

யாழில் முதியவருக்கு எமனான பாண்…!!

பாண் தொண்டைக்குள் சிக்கி 61 வயதான முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் நேற்றுப் புதன்கிழமை(08) இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; குறித்த முதியவர் வழமை போன்று தனது தோட்டத்துக்குச்...

அடர்ந்த காட்டுப் பகுதியில் இரவில் இடம்பெற்ற கோர சம்பவம் : பரிதாபமாக பலியான இளைஞன்!!

கொழும்பிலிருந்து கிண்ணியா மூதூர் நோக்கி பயணித்த வான், யானையுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஹபரணைக்கும், ஹதரஸ் கொட்டுவைக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் இளைஞர்...

திருமணத்திற்காக இலங்கை இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்..!!

நீர்கொழும்பு பகுதி இளைஞன் ஒருவர் திருமணத்திற்காக பாரிய கொள்ளையில் ஈடுபட்ட நபர் மூன்று மாதங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியிலுள்ள வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணத்தை கொள்ளையிட்ட போது, இருவர்...

தேசிப்பழத்திற்கு ஆசைப்பட்டு மோட்டார் சைக்கிளை இழந்த திருடன்..!!

0 ரூபாய் தேசிப்பழத்திற்கு ஆசைப்பட்டு 3 இலட்சம் ரூபா பெறுமதியினான மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச்சென்ற சென்ற சம்பவம் வரமராட்சி வதிரி இருப்பு மதவடிப் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.மேற்படி பகுதியில்...

புகையிரத பயணச் சீட்டை பயன்படுத்தி பேருந்தில் பயணிக்கலாம்

புகையிரத போக்குவரத்து சேவையின் போது ஏற்படும் அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு பயணிகள் புகையிரத மாதாந்த பருவச் சீட்டினை, புகையிரத பயணச் சீட்டினை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணிக்கலாம் என...