Srilanka

இலங்கை செய்திகள்

ஆவா குழுவின் பிரதான தலைவர் சுவிஸில் உள்ளார்: வெளியான அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை செயற்படுத்தும் பிரதான நபர்களில் ஒருவர் அண்மையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குறித்த நபரால் ஆவா குழு தொடர்பான பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் மற்றும் அவருடன்...

கொழும்பில் கடும் பதற்றம்! நடந்தது என்ன?

இலங்கையின் மேற்கே கொழும்பு கோட்டை தொடரருந்து நிலையத்தில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. தொடருந்து நிலையத்தில் இன்று முன்னிரவு நிலவிய அமைதியற்ற நிலை காரணமாகவே மேலதிக பாதுகாப்பிற்காக அதிரடிப்படையினர்...

அலுவலகத்தினுள் தூக்கில் தொங்கிய அதிகாரி!!

சிலாபம் பிரதேச சபையின் மாதம்பே பகுதியில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரியொருவர் அந்த அலுவலகத்தின் களஞ்சியசாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த அலுவலகத்தின் அதிகாரிகளால் நேற்று மாலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது....

திடீரென காணாமல் போன இளம் யுவதிகள் : கண்டால் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை!!

க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவிகள் உட்பட மூவர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 5 ஆம் திகதியிலிருந்து குறித்த மூவரும் காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக...

கடற்படைமுகாமிற்கு காணி வழங்க மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மறுப்பு..!

மன்னார் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் 4 கடற்படைத் தளத்திற்கு கடற்கரையோரத்தில் கோரப்படும் இடங்களை வழங்க முடியாது என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் இணைத்தலைவர்கள்...

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கலகொட ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறை!!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டமா அதிபர் இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று...

தகுந்த நேரத்தில் பதில் தருவோம்!! – சரவணபவனை எச்சரித்த சயந்தன்!!

வட்டுக்கோட்டை -அராலியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் இடையே இன்று பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் அராலி உள்ளிட்ட பகுதிகளில்...

தமிழ்த்தாயின் காலில் விழுந்து வணங்கிய பொலிஸ்மா அதிபர்

வயோதிபப் பெண்ணின் கருத்தைக் கேட்டு கண்கலங்கிய வன்னிப் பிரதிப் பெலிஸ்மா அதிபர் அந்தப் பெண்ணின் காலில் வீழ்ந்து வணங்கிய சம்பவம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. பிரதிப் பொலிஸ்மா அதிபரை மகன் என்று விழித்து...

ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு இளஞ்செழியன் வழங்கிய ஆணை, கெதிக் கலக்கத்தில் இராணுவத்தினர்!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை சட்டவிரோதமாக கைதுசெய்து அவரை சித்திரவதை செய்து க‍ெலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இரணுவ சிப்பாய் ஆகியஇருவருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர்...

கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட பௌத்த தேரர்

கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்ட பௌத்த தேரரை பொலிஸார் தேடி வருகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள பல மக்களிடம் கோடி கணக்கில் பணம் மோசடி செய்த அஹுன்கல்ல விகாரையின்...