பயணிகளின் உயிருடன் ஓட்டப் பந்தயம் நடத்திய தனியார், இ.போ.ச பஸ்கள்
வவுனியா மன்னார் பிரதான வீதி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு முன்பாக நேற்று 06 மாலை 5.15 மணியளவில் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் போட்டித்தன்மை காரணமாக பயணிகள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.
திருகோணமலையிலிருந்து மன்னார்...
நகைக் கடைகளில் கைவரிசையை காட்டிய காதல் ஜோடி கைது!!!
ருவன்வெல்ல பொலிஸ் பிரவிற்குட்பட்ட மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் நகைக் கடை ஒன்றில் தங்கச் சங்கிலி ஒன்றை கொள்ளையிட்டுச் சென்ற இளம் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
26 வயதான ஆண் ஒருவரும்...
வடக்கு முதலமைச்சரை ‘துலைவான்‘ என்று சொன்னவருக்கு லைக் கொடுத்த டெனிஸ்!!
யாழ்ப்பாணத் தமிழில் ‘துலைவான்‘ என்ற ஒரு வார்த்தை உள்ளது. ஒருவன் அழிந்து போவதற்கு அந்த வார்த்தையைக் கொண்டு திட்டுவது வழமையாகும்.
தனது அமைச்சுப் பதவியைப் பறித்த வடக்கு முதலமைச்சரை அவரால் நியமிக்கப்பட்ட மீன்பிடி முன்னாள்...
உதைபந்து கோல்க் கம்பம் விழுந்ததால் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் பலி!
மைதானத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற பின்னர், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் விளையாடச் சென்றபோது உதைபந்து கோல்க் கம்பம் விழுந்ததில் இவர்...
கருணாநிதிக்காக தமிழில் இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி!
மறைந்த, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழ் மொழியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிவொன்னை விடுத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தமிழ்...
லண்டனிலிருந்து யாழ் சென்ற பெண் மரணம்! விபரங்களை வெளியிட்ட பொலிஸார்
யாழ்ப்பாணம் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் லண்டனிலிருந்து இலங்கை சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து இருந்த சென்ற வாகனம் கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வைத்து நேற்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக...
புதிய பிரபாகரன்!! – கருணாகரன்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் விட பெரீய அவலமெல்லாம் அதற்குப் பிறகுதான் நடக்கின்றனவா? என்று சிலவேளை எண்ணத் தோன்றுது.
ஏனென்றால், “பிரபாகரனுக்கு நிகராக இதோ இன்னொரு பிரபாகரன், எங்கள் பிரபாகரன்” என்று சீமானைப் பற்றிப் பகிரங்கமாகப் பாராட்டிப்...
கைதான வாள்வெட்டுக் கும்பலுடன் – பொலிஸூக்கும் தொடர்பு?
சாவகச்சேரியில் கைதான இளைஞர்கள் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சுமத்தியுள்ள பொலிஸார், அவர்களுக்கும் பொலிஸார் சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தென்மராட்சியின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள்...
யாழ்பாணத்தில் வைத்தியசாலை மூடப்படும் அபாயம்! வைத்தியர்கள் எச்சரிக்கை
யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளரான த.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது அங்கு...
இடைவேளையில் உணவருந்த சென்ற மாணவி புகையிரதத்தில் மோதி பலி!!
அம்பலாங்கொடை பகுதியில் புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை நகரில் உள்ள தனியார் வகுப்பொன்றில் இருந்து இடைவேளை வழங்கப்பட்ட போது உணவருந்துவதற்காக புகையிரத பாதை ஊடாக நடந்து சென்ற போதே குறித்த...









