Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியாவில் கத்திமுனையில் இரு சிறுமிகள் கடத்தல்! அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்பு

வவுனியாவில் கடத்தப்பட்ட இரு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் வவுனியா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி...

யாழில் வீங்கிய வயிற்றை வெட்டிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்!

வயிறு வீங்கி வயிற்றுவலி அதிகமானதால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் தனது வயிற்றை பிளேட்டால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவம் அண்மையிால் வெளியாகியது. இந்த நிலையில் அவ்வாறு வெட்டிய குடும்பத் தலைவர் சிகிச்சை...

மணிவண்ணனுக்கு- இடைக்காலத் தடை!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வி.மணிவண்ணன் தனது சாதாரன வதிவிடத்தை தெளிவாகக் குறிப்பிட முடியாதமையினால் அவருக்கு எதிரான வழக்கு நிறைவுறும் வரையில் மாநகர சபையின் அமர்வுகளில் பங்குகொள்ள...

வவுனியா சதோசாவில் விற்பனையான சீனிக்குள் யூரியா கலப்பு – பொலிசார் அவசர அறிவிப்பு!

வவுனியா நகரின் சந்தை பகுதியில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் (02.08.2018) காலை 9.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை சீனி கொள்ளவனவு செய்த பொதுமக்களை...

வவுனியாவில் 26 வயதான குடும்பஸ்தர் திடீரென மர்மமான முறையில் உயிரிழப்பு..

வவுனியாவில் 26 வயதான குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிலிலுள்ள மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் வசித்து வந்த ஜெ. நிரோசன் என்பவரே...

காட்டுப்பகுதியில் காத்திருந்த திடுக்கிடும் சம்பவம்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காயத்திரி அம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம்...

புதையலுக்காக முல்லைத்தீவில் நரபலி கொடுக்கப்படும் சிறுவர்கள்?

முல்லைத்தீவில் சிறுவன் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – மல்லாவி தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் மிக்கதென தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் புதையல் தோண்டியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

மசாஜ் நிலையம் சென்ற ஜேர்மன் யுவதிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

காலி, இந்துருவ யாலேகம பிரதேசத்தில் இயங்கி வரும் மசாஜ் நிலையம் ஒன்றில் 21 வயதான ஜேர்மனிய யுவதி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நிலையத்தின் முகாமையாளர் உட்பட இரண்டு பேரை கொஸ்கொடை...

விமானப் படை பஸ்ஸூடன் மோதி விபத்து: வௌிநாட்டில் இருந்து வந்தவர்கள் 10 பேர் காயம்!! -(வீடியோ)

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின், மாரகஹவெவ 27 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை...

முல்லைத்தீவில் கடும் பதற்றம்! கட்டுபடுத்த போராடும் பொலிஸ் குழு

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் கடும் பதற்ற நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது . சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி முல்லைத்தீவு...