Srilanka

இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகளின் பேச்சால் விஜயகலாவுக்கு ஆபத்தா?

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய உரையின் போது விஜயகலா மகேஸ்வரன்...

மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞன் அடித்துக்கொலை: வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவில் மது விருந்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியை சேர்ந்த ஜெயசிங்கம் நிரோஜன் என்ற 26 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை...

யாழ்ப்பாணத்தை சுற்றிவளைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும் பொலிஸார்!

யாழ்ப்பாண பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஆவா உள்ளிட்ட சமூக விரோத நடவடிக்கைகள் அதிகம் காணப்படுவதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட மாகாண...

பெற்றோர்களே!! அவதானம்!! மாணவிகள்,இளம் பெண்களை வைத்து விபச்சார விடுதி!! (Photos)

வாழைச்சேனை துறைமுகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள உணவு விடுதியில் இளம் பெண்களை வைத்து சமூக சீர் கேடான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த விடுதி முகாமையாளர் ஒருவர் சம்மந்தமான பதிவு இது. கடந்த சில தினங்களிற்கு முன்னர்...

தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அத்தனை வன்கொடுமைகளுக்கும் ஒருநாள் பதில்சொல்லியே ஆகவேண்டும்-ஜனநாயக போராளிகள்

இலங்கை தீவிலே தமிழினம் தமது இறையாண்மை வாழ்வுரிமைகளை இழந்து அல்லலுற்றபோது தமிழர்களின் நேசக்கரமாக தமிழர்களின் பாதுகாவலர்களாக தம்மை முன்னிறுத்தி நியாயப்பாடான தீர்வுகளை பெற்றுத்தருவார்கள் என நாங்கள் நம்பிய இந்தியபேரரசு எமது மக்களுக்கெதிராக தன்...

ஈழத்தையே மனிதப் புதைகுழியாக்கிய சிங்களப் படைகள்! குமுத்தில் தீபச்செல்வன்

ஈழத்தில் எல்லாமே மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிறது. யுத்தம் காரணமாக புத்தகங்கள் முதல் வீட்டுப் பாத்திரங்கள் தளவாடங்கள் வரை மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிறது. அதைப்போலவே ஈழத்தில் அகழும் இடங்களில் எல்லாம் மனித எலும்புக்கூடுகள் கிளம்புகின்றன. சிங்கள இராணுவம்...

பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி – கிராம அலுவலர்கள் இன்று பணிபுறக்கணிப்பு!!

அண்மையில் கிராம அலுவலர் ஒருவரது அலுவலகம் வாள்வெட்டு குழுவினால் தாக்கப்பட்டமையினை கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட கிராம அலுவலர்கள் சங்கம் இன்று தமது பணிகளை தங்களுக்கான அலுவலகங்களில் மேற்கொள்ளாது தமக்குரிய பிரதேச செயலகங்களில் அலுவலக...

சாலை விளக்குகளைப் பொருத்த – கட்டணம் கோரும் மின்சார சபை!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையினால் நகரத்தை ஒளிரச் செய்வோம் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட 96 சாலை மின் விளக்குகளைப் பொருத்த, கட்டடணமாக இலங்கை மின்சார சபையினர் 90 ஆயிரம் ரூபா செலுத்துமாறும், உரிய...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புயலாக மாறிய பெண்! அதிர்ச்சி காணொளி அம்பலம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியினர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சி காணொளி வெளியாகி உள்ளது. கடந்த தினத்தில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் 5 பேரை குவைத் நாட்டை சேர்ந்த...

25 அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகள் மிக விரைவில் குறைப்பு…!!

மேலும் அத்தியவசிய மருந்துகள் 25 இன் விலைகளை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதற்கமைய ஏற்கனவே விலை குறைக்கப்பட்ட மருந்துகள் தவிர்ந்த, மேலும் 15 அத்தியாவசிய மருந்துகள் மற்றும்...