வீதியில் சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட கொடூரம்: சிசிரிவி கமராவில் சிக்கிய காட்சி!!
காத்தான்குடி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றினால், சைக்கிளில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த சிறுவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
குறித்த வானில் இருந்த நபர் வான் கதவைத் திறந்தபோது சைக்கிளில் சென்று கொண்டிருந்த சிறுவன் கதவில்...
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிற்கு எமில்காந்தனூடாக ரூ.200 மில்லியன் நிதி வழங்கப்பட்டது!!
ஜாதிக்க ஹெல உறுமய உறுப்பினர் நேற்று நீதிமன்றில் சாட்சியம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீடமைப்பு பணிகளுக்கு எனும் பெயரில் 200 மில்லியன் ரூபாய் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் எமில் காந்தனுக்கூடாக அவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டதாக ஜாதிக்க...
பெண்ணை கொடூரமாக தாக்கும் இலங்கை பொலிஸ்! பதற வைக்கும் காணொளி அம்பலம்
இரத்தினபுரியில் பெண்ணொருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2014ஆம் ஆம் ஆண்டு இரத்தினபுரி பேருந்து நிலையத்திற்கு அருகில் பொலிஸாரினால் தாக்கிய காட்சியை அங்கிருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்து...
யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை…!!
அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற முறையில் பொருட்கள் மற்றும் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாவகச்சேரி வர்த்தக நிலையம் ஒன்றில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருட்கள்...
என்மீது பொய்க் குற்றச் சாட்டு போடுகிறார் அஸ்மின் – அனந்தி தெரிவிப்பு
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தன்மீது பொய்க் குற்றச் சாட்டு சுமத்துவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மகாணசபை அமர்வு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
அனந்தி...
வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
30 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுக்களை இலங்கைக்குள்...
யாழில் உயர்தர பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணத்தில் பரீட்சை எழுதவிருந்த மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த வருடம் கல்வி பொது தராதர உயர் தரத்தில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிார் தெரிவித்துள்ளனர்.
...
எலி எச்சங்களுடன் உணவுப் பொருள்கள்- வர்த்தகருக்கு தண்டம்!!
சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் இன்று 9 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
சாவகச்சேரி சுகாதாரத் திணைக்கள பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அண்மையில் எழுதுமட்டுவாழ்...
15 ஆண்டுகளாக கொள்ளையடித்த இலங்கை அகதி : தமிழகத்தின் பிரபல நகை அடகு கடை முதலாளிக்கு பொலிஸார் வலைவீச்சு!!
திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திற்காக தமிழகத்தின் பிரபல நகை அடகு கடை முதலாளிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பாரிய திருட்டு...
இலங்கை தேசிய அணியில் அறிமுகமாகிய யாழ். இளைஞர் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அசத்தல்!!
பத்தொன்பது வயதிற்குட்பட்ட இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போட்டி அம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச மைதானத்தில் ஆரம்பாகியுள்ளது. இன்றைய போட்டியில்,...









