கமகமவென மணம் வீசும் யாழ்ப்பாணத்து உணவு வகைகள்!!
யாழ்ப்பாணத்தின் முதன்மை உணவு, ஏனைய ஆசிய நாடுகளில் இருப்பதைப் போல, அரிசிச் சோறு ஆகும்.
அரிசி, யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறைந்த அளவிலும், தலை நில வன்னிப் பகுதியில் பெருமளவும் நீண்டகாலமாகவே செய்கை பண்ணப்பட்டு வந்தது.
ஐரோப்பியப்...
கொலையில் முடிந்த கோபம்..!!
பெலிஅத்த, நாகுலுகம பகுதியில் நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார். கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் பல காலமாக இருந்த பிரச்சினை தீவிரமடையந்ததன் காரணமாகவே இந்த கொலை...
விஜயகலாவை விசாரிக்க சபாநாயகரிடம் அனுமதி கோருகிறது சிறிலங்கா காவல்துறை
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம், விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சிறிலங்கா காவல்துறையினர் அனுமதி கோரியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்று...
பெண்கள் குழு ஆண்கள் மீது தாக்குதல்! மூவர் படுகாயம்
முள்ளியவளை பிரதான வீதியில் பெண்கள் குழு ஒன்று சற்றுமுன்னர் மோதலில் ஈடுபட்டுள்ளதாக அந்தப்பகுதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
முள்ளியவளை தண்ணீரூற்று சந்தைப்பகுதியில் ஆண்கள் இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளநிலையில் அது குழு மோதலாக மாற்றமடைந்து பிரதான...
பிரபாகரனிற்கு தெரியாமல் தப்பியோடிய முக்கியஸ்தர் : இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 04
தமிழீழ விடுதலையை இலக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முப்பது வரையான இயக்கங்களின் தலைவர்களில் மிக அறிவார்ந்தவர்களில் பாலகுமாரனும் ஒருவர். உலக அரசியல், இடதுசாரித்துவ கொள்கை, அரசியல் விஞ்ஞானம் என அறிவுபூர்வ உரையாடல்களிற்கு பாலகுமாரன் பொருத்தமானவர்....
யாழ்ப்பாணத்தில் கோட்டைவிடப்பட்ட 1500 மில்லியன் ரூபா திட்டம்: நடந்தது என்ன?
யாழில் முன்மொழியப்பட்ட 1,500 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கோட்டைவிட்ட தகவல்களை தமிழ்பக்கம் ஆதாரபூர்வமாக பெற்றுள்ளது. வடக்கு அபிவிருத்தியில் தமிழ் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எவ்வளவு வினைத்திறனாக செயற்படுகிறார்கள் என்பதை,...
ஐபோனுக்காக உயிரை விட்ட இளம் யுவதி!!
கொழும்பை அண்டிய புறநகர் ஒன்றில் ஐபோன் கிடைக்காமையினால் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீயிட்டு தற்கொலை...
சிங்கள மக்கள் மனங்களில் இடம்பிடித்த தமிழ் இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..
நுவெரெலியாவில் உயிரிழந்த தனது மகளின் பிணத்தினை அடக்கம் செய்வதற்காகத் தவித்த சிங்களத் தாய் ஒருவருக்கு தமிழ் இளைஞர்கள் தக்க நேரத்தில் உதவியளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
“முடிந்தால் யாராவது...
யாழ் கல்வியங்காடு கட்டைப்பிராயில் கோர விபத்து!!
யாழ் பருத்தித்துறை வீதி கட்டைப்பிராயில் சற்று முன்னர் கோர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் பருத்தித்துறை வீதி கட்டைப்பிராய் மூன்றாம் கட்டையில் இன்று பிற்பகல் 2:50 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வளைவு ஒன்றிலிருந்து...
குழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்
யாழ்ப்பாணம் - நாயன்மார்காடு, கல்வியங்காடு பகுதியில் குடிநீர் திட்டத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து நேற்று மனித எச்சங்கள் வெளியாகியுள்ளது.
இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
குறிப்பிட்ட பகுதியில் இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்காக...









