பாரம்தூக்கி இயந்திரம் உடைந்து சரிந்தது- கைதடிப் பாலத்தில் சம்பவம்!!
நீர் குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் பெரி கொங்கிறீட் தூன் ஒன்றை பாரம்தூக்கி மூலம் உயர்த்தி வைக்க முற்படும் போது, பாரம்தூக்கி இயந்திரம் உடைந்து சரிந்தது.
இந்தச் சம்பவம் கைதடி பழைய பாலத்தில் நடந்துள்ளது....
ஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு- முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி!!
கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின்னர் சுமார் ஒரு வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் முள்ளிக்குளம் கிராம மக்கள் கால் பதித்துள்ளனர்.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கடற்படையினரினால்...
கொடியேற்றத்தை நிறுத்திய தர்மகத்தா!! தீமை நடக்கலாம் என்ற அச்சத்தில் மக்கள்!!
அச்சுவேலி – பத்தமேனி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவிருந்த வருடாந்த மகோற்சவம் ஆலய தர்மகத்தாவின் எதேட்சாதிகாரமான செயற்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தமது ஊரில் துன்பியல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என...
திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்தவர்கள் மடக்கிப் பிடிப்பு!! (படங்கள்)
சுழிபுரம் – திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பீ வாகனங்களும் அவற்றின் சாரதிகளும் அப்பிரதேச மக்களால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (17) மாலை 6 மணி...
யாழ் கரைநகரில் துவிச்சக்கர வண்டியில் திருவிளையாடல்!!
யாழ் காரைநகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியின் பெடல் பகுதிக்கு ஊமல் கொட்டையை பொருத்தி துவிச்சக்கரவண்டியைச் செலுத்தி வருகின்றார் அப்பகுதியில் உள்ளவர். உட்கார்ந்து யோசிக்கிறாங்களோ பயபுள்ளக!!!
நீதிமன்ற அறையில் பாதுகாக்கப்படும் மனித எலும்புகள்- மன்னாரில் தொடரும் அகழ்வு!!
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணியின் போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக மன்னார்...
யாழ் கோட்டையிலும் எலும்புக்கூடுகளா? உண்மைகள் மூடி மறைக்கப்படுகின்றதா?
யாழ்ப்பாணம் கோட்டையின் மத்திய பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன. இதன்போது ஞாயிற்றுக்கிழமை எலும்புத் துண்டுகள் சிலவும் மோதிரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
அவை தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளிவராத வகையில் மூடிமறைகப்பபட்டுள்ளன என...
மின்மானியில் ஊசி செலுத்தி முறைகேடு செய்த வர்த்தகருக்கு- தண்டத்துடன் இழப்பீடு!!
மின்மானியில் முறைகேடு செய்த சாவகச்சேரி வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 349 ரூபா 10 சதம் மின்சார சபைக்கு ஏற்பட்ட...
யாழில் யாரையும் விட்டு வைக்காத கொழும்பில் இருந்து சென்ற பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு
விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முதலமைச்சர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களது உத்தியோகபூர்வ...
இவரை தெரிந்தால் உடன் அறிவியுங்கள் : அவசர கோரிக்கை!!
கட்டார் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற பெண் ஒருவரை காணவில்லை எனவும் அவர் தொடர்பான தகவல்கள் தெரியுமெனின் உடன் அறியத்தரவும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிண்ணியா பகுதியை சேர்ந்த ஏ.எம்.ரஷினா என்ற...









