கல்குடாவில் சகோதரியை கூரிய ஆயுதத்தில் தாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சகோதரன்!
கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தமது சகோதரியின் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
...
உழவியந்திரங்களில் சிக்குண்டு- இருவர் படுகாயம்!!
பிரேக் இல்லாத உழவியந்திரம் மணலுடன் பின்னோக்கி நகர்ந்ததில் அதில் சிக்குண்ட இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது.
அதேவேளை மணல் பறித்து விட்டு வந்த உழவியந்திரம் பிரேக் இல்லாததால்...
வீடுகளின் மீது சரிந்து வீழ்ந்து மரம்-!!
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் மரம் சரிந்து வீழ்ந்தது.
இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.
கடும் மழையுடன் வீசிய பலத்த காற்றின் காரணமாக, குடியிருப்பிற்கு அருகில் இருந்த மரம்...
மணவாளக் கோல திருவிழா!!
வடமராட்சி திருநாவலுர் தெணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மணவாளக் கோல திருவிழாஅண்மையில் நடைபெற்றது.
அதில் அடியவர்கள் காவடி, பாற்செம்பு எடுத்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
தொடரும் மர்ம நபர்களின் அட்டகாசம்: அச்சத்தில் யாழ். மக்கள்!
வடக்கில் அதிகரித்துவரும் இனந்தெரியாத நபர்களின் அட்டகாசங்கள், பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
அந்தவகையில், யாழ். அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டிற்கும், வீட்டிலிருந்த உபகரணங்களுக்கும் சேதமேற்படுத்திய சம்பவமொன்று நேற்று...
பொன்சேகாவுடன் பாதாள உலக கோஷ்டி; ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது மஹிந்த அணி
வலுவாதார அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, தனக்கு கீழ் 5 பாதாள உலகு குழு கோஷ்டியினரை வைத்து செயற்படுவதோடு, அவர்களை பாதுகாத்து வருவதாகவும் ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.
பொரளையில்...
கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். நபர் : விசாரணைகள் தீவிரம்!!
கிளிநொச்சி – கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரம் புலேந்திரன் நேற்று காணாமல் போயுள்ளதாக தர்மபுரம் பொலிஸாருக்கு...
இலங்கையில் இப்படியொரு அவல நிலையா : சமூக வலைத்தளங்களில் வெளியான காட்சியால் அதிர்ச்சி!!
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டமையால் பல்வேறு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கோளாறு காரணமாக பிரதான ரயில் வீதியில் வேறு ரயில்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது....
பாட்டியுடன் தங்கியிருந்த சிறுமிக்கு – இளைஞன் செய்த காரியம்!!
15 வயதுடைய சிறுமி ஒருவரை அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 19 வயதுடைய இளைஞனை மாதம்பை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனன்குளம், வாளஹேன பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகை கஞ்சா பறிமுதல்..
இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக கூறப்படும் சுமார் 304 கிலோகிராம் கேரள கஞ்சா ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
தமிழக காவல்துறையின் கியூ பிரிவிற்கு...









