Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் சட்டத்தை மீறிய பொலிஸ் அதிகாரி! (வீடியோ )

இலங்கையில் தற்போதெல்லாம் வீதி விபத்துகளை குறைக்க சட்டங்கள் கடுமையாக்கபட்டுள்ளது.மேலும் விதிகளை மீறுபவருக்கு அதிகபட்ச தொகை அபராதமாக விதிக்கப்படிகிறது. ஆனால் இந்த காணொலியில் போக்குவரத்து பொலிஸார் ஒருவர் சட்டத்தை மதிக்காமல் குறுக்கு வழியில் சாலையில் வாகனத்தை...

இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

குருணாகலில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் நாரம்மல பொலிஸாரினால் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாரம்மல கல்வங்குவ பகுதிக்கு...

6 கோடி ரூபா அதிர்ஷ்டம் யாருக்கு – சாவகச்சேரியில் விற்பனையான சீட்டுக்கு ஜாக்பொட் பரிசு!!

சாவகச்சேரியில் உள்ள தேசிய லொத்தர் சபையின் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளரால் விற்பனை செய்யப்பட்டு கடந்த 16 ஆம் திகதி அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட சீட்டுக்கு 6 கோடி 11 லட்சம் ரூபா ஜாக்பொட்...

மாணிக்ககங்கையில் உயிருடன் பிடிக்கப்பட்ட முதலை

கதிர்காமம் மாணிக்ககங்கையில் யானைகள் நீராடும் பகுதியில் பெரிய முதலை ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் இன்று காலை பிடித்துள்ளனர் கதிர்காமம் பருவகாலம் காரணமாக மாணிக்ககங்கையில் நீராடும் மக்கள் மிக்க அவதானமாக நீராடுமாறு வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிடிக்கப்பட்ட...

ஆலயத்தில் குளவிக்கூடுகள் – மக்கள் அச்சத்தில்!

வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தில் ஆபத்தான குளவிக்கூடுகள் காணப்படுவதாக பக்தர்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். வவுனியா குருமன்காடு சிறி காளியம்மன் தேவஸ்தானத்திற்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பக்த அடியார்கள் சென்று...

ஆடிப்பிறப்பின் மகிமை

உலகத்தில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் பசி போக்கவும், உடல் வளர்ச்சிக்காகவும் உட்கொள்ளப்படும் உணவானது நாட்டுக்கு நாடு பல வித்தியாசமான வகையையும், சுவையையும் , தயாரிப்பு முறைகளையும் கொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட உணவு வகைகள் மானுடங்களின்...

குடைசாய்ந்தது லொறி – இருவர் மருத்துவமனையில்

திருகோணமலையில் மண் ஏற்றிச்சென்ற டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று காலை நடந்தது. சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. லொறியில் சாரதியும்,...

மூன்று வேளையும் மாட்டிறைச்சி மட்டும் சாப்பிடும் சிறுமியின் கண்ணீர்க்கதை

நோய் காரணமாக 9 வயதுடை சிறுமி ஒருவர் மூன்று வேளையும் மாட்டிறைச்சி மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றார். தெஹியத்த கண்டிய பரஹஸ்வவ பிரதேசத்தில் இந்த சிறுமி வாழ்ந் வருகின்றார். இந்த சிறுமியின் நோய் நிலைமை...

விசித்திர பப்பாசி மரம் – வியப்பில் மக்கள்!

கிண்ணியா – மாஞ்சோலை பகுதியிலுள்ள வீடொன்றில் விசித்திர பப்பாசி மரமொன்று வளர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய பப்பாசி மரங்களில் போன்று மரத்துடன் ஒட்டியவாறு பப்பாசிக் காய்கள் காய்க்காது மரத்திலிருந்து கொடி போன்ற அமைப்பு வந்து...

பொய் சொன்­னார் விக்கி சபை­யில் குற்­றச்­சாட்டு

வடக்கு மாகாண சபை­யின் முத­ல­மைச்­ச­ரும் முன்­னாள் நீதி­ய­ர­ச­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இரண்டு விவ­கா­ரங்­க­ளில் பொய்­யு­ரைத்­துள்­ளார் என்று உறுப்­பி­னர்­கள் பலர் சபை­யில் நேற்­றுப் பகி­ரங்­க­மா­கக் குற்­றம் சுமத்­தி­னர். கடந்த 10ஆம் திகதி நடை­பெற்ற அமர்­வில் டெனீஸ்­வ­ரன் விவ­கா­ரம்...