வவுனியா நகரில் கோவில் கட்டுமானபணி செய்த தொழிலாளி கட்டிடம் இடிந்து வீழ்ந்து பலி!
வவுனியாவில் தொழிலில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு
வவுனியாவில் இன்று பிற்பகல் வெளிக்குளம் பகுதியியிலுள்ள ஆலயம் ஒன்றில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் கோவில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து...
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட அதிசயம் : ஜூலை 27இல் மீண்டும் பிளட் மூன்!!
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் (Blood Moon) எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்படவுள்ளதாக நாசா ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வழமையாக பிளட் மூன் தோன்றும் நாளில் சூரியனின் ஒளி நேரடியாக நிலவின்...
இலங்கையில் அழகுக்கு ஆசைப்படும் பெண்களுக்கு ஆபத்து!
இலங்கை மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் பெண்கள் தமத அழகை பராமரிப்பதற்கு மிகவும் கவனம் எடுப்பதுடன், தமது நேரத்தையும், பணத்தையும் அதற்கு செலவழிக்கின்றார்கள்.
அந்த வகையில் அழகுக்கு ஆசைப்பட்டு சந்தையில் கிடைக்கும் பொருட்களால் பெண்கள் தமது...
புதுகுடியிருப்பில் அதிசயம்! ஆச்சிரியத்துடன் காணும் மக்கள்
புதுக்குடியிருப்பு ஆலடி விநாயகர் ஆலயத்தில் அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.இன்று இந்த நிகழ்ந்துள்ளதாக ஆலயப் பரிபாலனசபையினர் தெரிவித்துள்ளனர்.
கைவேலி ஆலடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவகால விசேட பூஜைகள் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் நேற்று...
திருமண நாளன்று மணமகனுக்கு பேரதிர்ச்சி கொடுத்த மணப்பெண்! திகைக்க வைக்கும் காரணம்
பதிவுத் திருமணத்துக்கு மணமகன் காத்திருந்த சந்தர்ப்பத்தில் மணப்பெண் தப்பியோட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளர்து.திருமண ஏற்பாடுகள் செய்து, பதிவுத் திருமணத்துக்காகப் பதிவாளர் பணியகத்தில் மணமகன் உட்படச் சகலரும் காத்திருக்க, அங்கு வந்த மணமகள் திடீரென்று...
குழம்பு கொட்டியதால் விபரீதம்!
சட்டையில் குழம்பு கொட்டியதால் 2 வைத்தியர்களுக்கு இடையில் கடும் மோதல் இடம்பெற்ற சம்பவமொன்று கராபிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வைத்தியசாலையின் உணவகத்தில் வைத்தியர் ஒருவர் உணவு உட்கொண்டுவிட்டு...
கொடிகாமத்தில்- வாள்வெட்டுக் குழு அடாவடி!!
வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து அடாவடி செய்த வொள்வெட்டுக் குழு, வீட்டின் உரிமையாளரை வாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் கொடிகாமம்- கச்சாய் வீதியில் வீ.சி. ஒழுங்கையில் உள்ள...
கழிவுகளால் நிறையும் யாழ்.நகரம்!! பாராமுகம் காட்டும் யாழ் மாநகர சபை!!
யாழ். அத்தியடிப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் வீதியெங்கும் பொலித்தீன் பைகள் சிதறி காற்றில் பறந்நு திரிவதால் சுற்றுச்சூழல் மாசடைவது மட்டுமல்லவீதி விபத்துகளும் இடம்பெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக மக்கள் மாநகர சபை...
சகல மின் பாவனையாளர்களுக்கும்…வடக்கில் இரு தினங்கள் மின் வெட்டு…
அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் வடக்கு மாகாணம் முழுவதிலும் எதிர்வரும் (14.07.2018, 15.07.2018 சனி, ஞாயிறு) ஆகிய இரு தினங்களிலும் காலை...
தோழிகளின் மரணம்!! வெளிவரும் பகீர்க் காரணங்கள்?
கம்பஹா தரலுவ பகுதியின் புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு 8.45 அளவில் இடம்பெற்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே மேற்படி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மினுவங்கொடை...









