விஜயகலா பதவி குறித்து அதிரடி அறிவிப்பு!
விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற வேண்டும் என்று ஏன் கூறினீர்கள் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா...
கடிதம் எழுதிவிட்டு ஒரே நேரத்தில் உயிரைவிட்ட இரு யுவதிகள்! கதறும் பெற்றோர்கள்
கம்பஹா தரலுவ பகுதியில் அமைந்துள்ள புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்றிரவு 8.45 அளவில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற...
அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவன்!
இலங்கை யாழ் நகரில் சிறுவன் ஒருவன் கைது செய்துபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை யாழ் நகர் பகுதியில் சிறுவன் ஒருவன் ஐயாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, பொலிஸ் புலனாய்வுப்...
மாணவியுடன் உல்லாசம் அனுபவிக்க முற்பட்டு பொலிஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்ட இளைஞர்…..!
தம்புத்தேகமவிலிருந்து அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள பாடசாலைக்கு செல்லும் மாணவியுடன் ஒரு இளைஞர் அதிசொகுசு கார் ஒன்றில் நகரில் அமைந்துள்ள பூங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளான்.
இதனடிப்படையில் பொலிஸாரின் அவசர அழைப்பிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காரை...
வவுனியாவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு!!
வவுனியா இரட்டை பெரியகுளம் அலகல்ல பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா இரட்டை பெரியகுளம் அலகல்ல பகுதியிலுள்ள தனியார் காணியினை...
வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக அமர்ந்து போராடும் ஆசிரியை!!
யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாகப் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆளுநரைச் சந்திப்பதற்கு அனுமதி கோரிய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் வாசலில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.ஆசிரியராகக் கடமையாற்றிய குறித்த பெண்,...
கொழும்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட பேரனர்த்தம்…!! 153 வீடுகளுக்கு பெரும் பாதிப்பு….!
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில் வீசிய பலத்த காற்று காரணமாக 153 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஹோமாகம பிரதேசத்தில் 75 வீடுகளும், தெஹிவளையில்...
தெல்லிப்பழையில் பதற்றம்- பற்றி எரிந்தது பனைமரக்காடு- தீயணைப்புப் படையினர் களத்தில்!!
தெல்லிப்பழைப் பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் தீ பரவல் ஏற்பட்டதில் அங்கிருந்த 50 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் பற்றி எரிந்தன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தெல்லிப்பழை 8 வட்டாரம் துர்க்காபுரத்தில் இன்று...
ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற விபரீதம்: கொழும்பிலிருந்து சென்ற வாகனமும் சிக்கியது
வவுனியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து ஏ9 வீதியின் புளியங்குளம், இராமனூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற வாகனமும்,...
விஜயகலாவே என்னிடம் அப்படி கூறினார்! ரஞ்சன் திடீர் அறிவிப்பு
ஞ்சன் ராமநாயக்க செய்தியாளார்கள் முன்னிலையிலேயே விஜயகலாவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பேசியிருந்தார்.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் இந்த செயற்பாட்டிற்கு விஜயகலா மகேஸ்வரன் கவலை வெளியிட்டிருந்தார்.
“ஒரு பெண்ணுக்கு ரஞ்சன் துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு...









