விடுதலைப்புலிகள் குறித்த படத்திற்கு இலங்கையில் தடையா?.!
விடுதலைப்புலிகள் குறித்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படத்தை இலங்கையில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட விபரீதம் : தனியாக சென்ற சக்கரத்தால் பதற்றம்!!
பாடசாலை மாணவர்கள் உட்பட 80 பேரை ஏற்றிச் சென்ற பேருந்தின் சக்கரம் ஒன்று தனியாக பயணித்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.
பதுளை – மஹியங்கனை வீதியில் பயணித்த பேருந்தின் முன் பக்க சக்கரம் திடீரென...
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் : பொலிஸார் அசமந்தப்போக்கு?
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இன்று (10.07.2018) மாலை 5.30 மணியளவில் இரு மாணவ குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மாலை நேர வகுப்புக்கள் நிறைவடைந்த பின்னர் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே...
ஆபத்தான கட்டடத்தின் நடுவில் 5 வருடங்களாக வாழ்ந்து வரும் தாய்!!
இறுதி யுத்தத்தில் சேதமாக்கப்பட்ட தனது சொந்த வீட்டை அரசாங்கம் இன்னமும் புனரமைத்து தரவில்லை என முள்ளிவாய்க்கால் பகுதியில் தாய் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவின் கீழ் வசித்து வரும் புனிதவதி...
விஜயகலாவின் பேச்சு! சுவிஸ் நீதிமன்றத் தீர்ப்பு!! கொந்தளிக்கும் தென்னிலங்கை
விடுதலைப்புலிகளின் செயற்பட்டாளர்கள் சுவிஸர்லாந்தில் மீண்டும் நிதி திரட்ட ஆரம்பித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
லுசன் – பேர்ன், சூரிச், ஷொப்னசன் பாசல், ஆராவ் ஆகிய பிராந்தியங்களில் உள்ள புலிகளின் உறுப்பினர்கள் இதற்கு...
பாடசாலை மாணவிக்கு இராணுவ வீரர் செய்த காரியம்! மக்கள் கொந்தளிப்பு
வவுனியாவிலிருந்து பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பேருந்தில் பாடசாலைச் சீருடையுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவச் சிப்பாயை பொலிஸ் நிலையத்தில் மறைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து பொதுமக்களும், பேருந்தில் சென்ற...
இன்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு : மாதந்தோறும் விலைத்திருத்தம்!
எரிபொருள் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, ஒரு லிட்டர் டீசலின் விலையை 9 ரூபாவாலும் சுப்பர் டீசல் ஒரு லிட்டரை 10 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்,...
நோர்வூட்டில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென்.ஜோன்டிலரி பகுதியிலிருந்து பெண்ணொருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தேயிலை மலைக்கு வேலைக்கு சென்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய நேற்று (திங்கட்கிழமை)...
எஸ்.கே. கிருஷ்ணா எவ்வாறு கொலை செய்யப்பட்டார்? நேரில் கண்டவர் தகவல்
நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.கே. கிருஷ்ணா எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
செட்டியார் தெருவில் உள்ள அவரது கடைக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த கிருஷ்ணா காலை...
பொலிஸ் உத்தியோகத்தரை கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு! கைக்குண்டுடன் வந்த விபரீதம்
இரத்தினபுரி - கல்லெந்த விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேரர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளார்.
இரத்தினபுரி பொலிஸ் பிரிவின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விசாரணை...









