கருணா பிரிந்த போது அலரிமாளிகையில் இருந்து உணவு வழங்கிய முக்கியஸ்தர் தொடர்பில் வெளியான உண்மைகள்
தற்போது இராஜாங்க அமைச்சராகவிருக்கும் அலிஸாஹிர் மௌலானா ஊடாக விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படுகின்ற கருணா அம்மானை கொழும்பிற்கு அழைத்து வந்து ஜெய் ஹில்ட்டனில் தங்க வைத்து அலரி மாளிகையில் இருந்து கருணாவிற்கு உணவளித்தவர் பிரதமர்...
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும்!!
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டடுள்ளது.
குறித்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கயைில்,
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம்...
மகளின் மானத்தை காப்பாற்றிய தந்தைக்கு நேர்ந்த கொடுமை…
அனுராதபுரம், தீபான வித்தியாலயத்திற்கு முன்பு வைத்து ஆயுத குழுவொன்றினால் நபர் ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார். தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபரை கொலை செய்யப்பட்ட தந்தை தாக்கியுள்ளார். அதற்கு...
திலீபனின் தூபிக்கு அஞ்சலி செலுத்தி, நல்லூரில் போராட்டத்தை ஆரம்பித்தனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!
வவுனியாவில் 500 நாள்களாக தொடர் போராட்டத்தை நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வளாகத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது தொடர் போராட்டத்தின் 500ஆவது நாளை உலகுக்கு அறியப்படுத்தும்...
ரஞ்சன் எனக்கு செய்தது துரோகம் நான் மீண்டும் வருவேன்-விஜயகலா!
மீண்டும் எனது அரசியல் பயணம் தொடரும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,எனது கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கவேண்டிய தேவை...
ஆனி மாத இந்து சாதனம் பத்திரிகை!
இன்றைய கோயில் வழிபாடு, சமூக புரிந்துணர்வு, இயந்திரமயமாதல், புதிதாக உருவாகும் திருவாசக அரண்மனை, யாழ்ப்பாண சித்தர்கள், பசுவதை, முதலாக மாணிக்கவாசகர், சண்டேஸ்வரர் வரை...
அறிஞர்களின் அரிய தகவல்களுடனும் அலசல்களுடனும் கூடிய கட்டுரைகளுடன் நூற்றாண்டு பழமை...
வவுனியா பெரியார்குளம் பகுதியில் ஆறுமுகநாவலர் சிலை உடைப்பு-காடையர்கள் கைவரிசை
வவுனியா பூந்தோட்டம் பெரியார் குளம் கிராமத்தில் உள்ள ஆறுமுகநாவலர் சிலை உடைப்பு
இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது
வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலையினை காடையர்கள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்...
மதுபோதையில் அநாகரியமாக நடந்துகொண்ட அந்தணர் நீதிமன்றால் தண்டிப்பு
மது போதையில் பொது இடத்தில் அநாகரியமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அந்தணர் ஒருவருக்கு 200 மணித்தியாலயங்கள் சமூக சேவை செய்யுமாறு தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மது போதையில்...
விடுதலைப் புலிகளின் காலத்திலேயே தமிழர்கள் நிம்மதியாக இருந்தனர்- விஜயகலா கூறியது உண்மையே -வைகோ !!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியது தான், தமிழீழத்தின் உண்மை நிலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்து விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது....
விஜயகலாவைக் கைது செய்ய பணிப்புரை – சிங்களராவய அமைப்பு அரசதலைவருக்குக் கடிதம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய பணிப்புரை விடுக்குமாறு வலியுறுத்தி சிங்கள ராவய அமைப்பு இன்று அரசதலைவர் செயலகத்துக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கடிதம் அந்த அமைப்பின்...








