Srilanka

இலங்கை செய்திகள்

கண்டியில் காதலனுடன் உறவு கொண்ட மாணவி- நேரில் கண்ட அம்மம்மா அடித்து கொலை

நானும் எனது காதலனும் ஒன்றாக இருந்ததை அம்மம்மா பார்த்துவிட்டார். அம்மம்மாவிடம் காலில் விழுந்து மன்றாடி கெஞ்சினேன்….! ஆனாலும் அவர் ஏற்றுக்கொள்வதாய் இல்லை…. அதன் பின்னரே நானும் காதலனும் இந்த தீர்மானத்திற்கு வந்தோம்…. கட்டுகஸ்தோட்டையில் சம்பவம் அநுராதபுரத்தில் வசிக்கும்...

மல்லாகம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் … வெளிவந்த மேலதிக தகவல்கள்…..!!

யாழ். மல்லாகம் பகுதியில் இன்று பிற்பகல் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.தற்கொலை செய்யும் நோக்கிலேயே அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரி...

யாழில் தொடரும் அவலம் : மற்றுமொரு இளைஞன் தற்கொலை!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் யாழ் பல்கலைக்கழகத்தில்...

“ஞானசாரவை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்?” – மனோகணேசன்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் பேசியது சட்டவிரோதம் என்றால் அன்று ஞானசார தேரர் பிரபாகரன் குறித்து என்னிடம் கூறியதும் சட்டவிரோதமே என ‍தேசிய சகவாழ்வு மற்றும்...

தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் தற்கொலை யாழில் சம்பவம் (வீடியோ)

யாழ்ப்பாணம் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலைசெய்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் மல்லாகம் பகுதியில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலைப் பகுதியைச்...

கொலையா? தற்கொலையா? கென்பியூஸான அமைச்சர் விஜயகலா!!

சுழிபுரம், காட்டுப்புலத்தைச் சேர்ந்த சிறுமி றெஜினா தற்கொலை செய்துகொண்டார் என்று கொழும்பு அமைச்சர்கள் முன் தெரிவித்தார் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா. இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் “உத்தியோகபூர்வப் பணி” அரச தலைவர்...

யாழில் மாயமாகிய மாணவன்!

யாழ். காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த 15 வயதுடைய கோவிந்தராசா விஸ்ணு என்ற மாணவன் காணாமல் போயுள்ளார். குறித்த மாணவனை நேற்று மாலை 4.00 மணியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவர் யாழ்....

றெஜீனாவின் ஆவியாக வேடமிட்ட முன்பள்ளிச் சிறுமி!

யாழ். சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் படுகொலைசெய்யப்பட்ட பாடசாலைச் சிறுமி றெஜீனாவுக்கு நீதி கோரி பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சங்கானை பகுதியிலுள்ள முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வில் சிறுமியொருவர் விநோத உடைப்போட்டியில் றெஜீனாவின் ஆவிபோன்று...

காதல் விவகாரத்தால் பாட்டி ‍கொலை!!

காதல் உற­வினை அறிந்து கொண்ட பாட்­டியை கொன்று பொதி­செய்து கலஹா பொலிஸ் பிரி­விற்குட்பட்ட காட்டுப் பிர­தே­சத்தில் வீசி எறிந்த உயர்­தர வகுப்பு மாண­வி­யையும் அவரின் காத­ல­னையும் கட்­டு­கஸ்­தோட்டை...

விடுதலைப் புலிகளை பற்றி பேசி சிங்கள அமைச்சர்களை வாயடைக்க வைத்த தமிழிச்சி..!

தமிழ் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய...