விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்! – விஜயகலா மகேஸ்வரன்
தமிழ் மக்களின் சுதந்திரமாக அச்சமின்றி வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் வடக்கு, கிழக்கில்...
இராணுவத்தை வெளியேற்றி பொலிஸ் அதிகாரத்தை தாருங்கள்; வன்முறையை கட்டுப்படுத்தி காட்டுகிறோம்: முதலமைச்சர்!
ஐனாதிபதியின் மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று (2) காலை ஆரம்பித்தது.
ஐனாதிபதி, பிரதமர் செயலகங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த...
வவுனியாவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
வவுனியா நெடுங்கேணி சேனப்புலவு பகுதியில் கடந்த மாதம் காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று ஒட்டுசுட்டானில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த...
கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தை : இருவர் படுகாயம்!!
மட்டக்களப்பு – தும்பங்கேணி, பழுகாமம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
தும்பங்கேணி, பழுகாமம் சந்தியில் இன்று காலை டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டதன் காரணமாக இந்த விபத்து...
திருமணம் முடித்தவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யமாட்டார்களா? யாழில் நீதிமன்றம் கேள்வி!!
திருமணம் முடித்தவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய மாட்டார்களா? என மல்லாகம் நீதிமன்றம் சட்டத்தரணியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் பாடசாலை மாணவிகள் மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய சம்பவம் அண்மையில்...
பூநகரி வானில் காட்சி கொடுத்த கிருஸ்ணர்!! வைரலாகும் காட்சிகள்
பூநகரி நாச்சிக்குடா கடற்கரையில் சிறிகிருஸ்ணர் வானில் காட்சிகொடுத்தார் என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒளிப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
நேற்றுமுன்தினம் காலை 5.30 மணியளவில் சிறிகிருஸ்ணர் தோன்றினார் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.
இலங்கைக்கு அடித்த மாபெரும் அதிஸ்ரம்; பணம் கொட்டப்போகிறது: எப்படி என்று தெரியுமா?
இந்திய பெருங்கடல் எல்லை ஊடாக மேலும் 16 லட்ச சதுர கிலோ மீற்றர் கடல் பிரதேசம் விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக கடல் ஆய்வு தொடர்பான விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டு...
யாழில், வயோதிப பெண்னை பாலாத்காரத்துக்குட்படுத்திய கொள்ளையர்கள்..
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வயோதிப குடும்ப பெண் ஒருவரை பாலாத்காரத்துக்கு உட்படுத்திபெருந்தொகை நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள...
கட்டுநாயக்க விமான நிலையம் வந்த வெளிநாட்டவரின் உடலில் சிக்கிய மர்மம்!!
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடி 13 லட்சம் ரூபா பெறுமதியான கோக்கேனை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டு, இலங்கை வந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
58...
வவுனியாவில் மின்சார ஒழுக்கினால் வர்த்தக நிலையம் தீப்பற்றியது!!
வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் இன்று (01.07.2018) காலை 10 மணியளவில் திடீரென தீப்பற்றியுள்ளது.
வர்த்தக நிலையத்தில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளது. அதனையடுத்து வவுனியா நகரசபையின்...









