விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சர் பதவியை இன்று இராஜினாமா
விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி தொடர்பாக, அமைச்சுப் பதவியிலிருந்து கொண்டு அவ்வாறான கருத்தை தெரிவித்திருப்பது பிழையாக இருந்தாலும், என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று இராஜாங்க அமைச்சர்தெரிவித்துள்ளார்.
விஜயகலாவின் கருத்து தெற்கில்...
யாழ்ப்பாண வன்முறைகளை கட்டுப்படுத்தும் முகமாக மேலதிகமாக 100 பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக மேலதிகமாக 100 பொலிஸார்
வரவழைக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ எமது செய்திச்
சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட வடக்கு...
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரான குகேந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈ.பீ.டீ.பி உறுபபினர் ஒருவர் இரட்டைப் பிரஜா உரிமை உடையவர் என்பதன் அடிப்படையில் மாநகர சபை உறுப்பினராக இருக்க முடியாது என தேர்தல் ஆணையகத்திற்கு ஆணையிடுமாறுகோரி கொழும்பு மேன் முறையீட்டு...
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இன்று காலை ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
அராலி மேற்கை சேர்ந்த கந்தையா நாகசாமி 71 வயதான நபரே சடலாமக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டிற்கு வெளியே படுத்துறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் வீட்டார் வெளியே வந்த...
பிரபாகரன் வல்லவர், நல்லவர்: அவசரப்பட்டு விட்டோம்: ஞானசாரர் வருந்தினார்!
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம். உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இன்று இந்நாட்டில் உள்ள பல பிரபல சிங்கள...
கணவனின் பிறப்புறுப்பில் தாக்கிய மனைவி கொலை- இலங்கையில் நடந்த சோக சம்பவம்!
சச்சினி என்னுடைய பிறப்புறுப்பில் பெல்ட் மூலம் பலமாக தாக்கினாள்.வலி தாங்க முடியவில்லை….. அலறிக்கொண்டு கத்தினேன் துடிதுடித்தேன்… கோபம் தாங்க முடியாமல் கத்தியால் அவளின் மார்பகப்பகுதியில் குத்தினேன்.புத்தளத்தில் இடம்பெற்ற பதற வைக்கும் உண்மை சம்பவம்.
சச்சினி...
சொகுசு வாழ்க்கையில் பிள்ளைகள்! சடலமாக மீட்கப்பட்ட தாய்!
வேயங்கொட பகுதியில் வாய்க்கால் ஒன்றில் உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வதுரவ பிரதேசத்தை சேர்ந்த 85 வயதான கருணாவத்தி என்ற தாயொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் உடலில் சிறிய காயங்கள் காணப்பட்டமையினால் இதுவொரு...
அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பேச முயற்சித்து அசிங்கப்பட்ட வீரவன்ச
இராஜாங்க அமைச்சர் விஜயகலா வெளியிட்ட கருத்து தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று பாரிய குழப்ப நிலை ஏற்பட்டது.
தாம் சுதந்திரமாக வாழ மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பை கட்டியெழுப்பப்பட வேண்டும் என அமைச்சர் விஜயகலா குறிப்பிட்டமையால்...
அநாகரிகமாக நடந்து கொண்ட அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை!
யாழ்.மாவட்டத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படி யாழ்.மாவட்ட செயலர் சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதம்...
பிரபாகரனின் காலம் இன்று வந்திடாதோ! விஜயகலாவின் கூற்றில் என்ன தவறு உள்ளது? சீ.வி பதிலடி
எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் ராமநாயக்கவை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலமைச்சரிடம் கேட்கப்பட் கேள்விகளும், அவற்கு...









