Srilanka

இலங்கை செய்திகள்

டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதின! – ஒட்டுசுட்டானில் இளைஞர் படுகாயம்!!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடந்துள்ளது. ஒட்டுசுட்டானைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இளைஞர் வவுனியா...

மல்லாகம் இளைஞரின் உடல் அமைதியாக நல்லடக்கம்

மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிக் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடல் இன்று அமைதியான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிக்கிரியைகள் மல்லாகம், குளமன்காலில் உள்ள அவரது உடன்பிறவாச் சகோதரனின் இல்லத்தில் நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்றன. பி.ப....

கொழும்பில் மற்றுமொரு கோர சம்பவம் : இளைஞன் பலி : தவிக்கும் காதலி!!

கொழும்பு கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் நடந்த விபத்து தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் மோட்டார்...

இனியும் என்னால் உயிருடன் இருக்க முடியாது : இலங்கையில் கதறி அழும் சாந்தனின் தாயார்!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் சாந்தனுடைய தாயார் மகேஸ்வரி, மகனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ளார். சாந்தன் உள்ளிட்டவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை...

முதல் தடவையாக சர்வதேச பெண்கள் மகாநாடு யாழ்ப்பாணத்தில்!

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக சர்வதேச பெண்கள் மகாநாடு நடைபெறவுள்ளதாக யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் தேவநாயகம் தேவனாந்த் தெரிவித்துள்ளார். ‘யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் வலுவூட்டல் மற்றும் தலைமைத்துவம்;’; என்ற தலைப்பில்...

யாழில் புதிய வகை தாக்குதல் (படங்கள்)

யாழில் புதிய வகை தாக்குதல் முறைமையான கழிவோயில் தாக்குதல் இன்று (19) பொது மக்கள் மீதும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளது . இது ஒரு வார காலத்துக்குள் நாடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலாகும். தெல்லிப்பளை துர்க்ககை அம்மன்...

சாரதியின் தவறால் யாழ்.மாவட்ட செயலகத்தில் புகுந்த ஹன்டர் வாகனம் (படங்கள் , வீடியோ)

சாரதியின் தவறால் ஹன்டர் வாகனம் வேக்க்கட்டுப்பாட்டையிழந்து யாழ்.மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன. இந்தச் சம்பவம் இன்று (19) செவ்வாய்க்கிழமை...

குளமங்கால் பகுதியில் பாதுகாப்பு தீவிரம்

மல்லாகம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளது. மல்லாகம் பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற குளமங்கால் பகுதியில், பாதுகாப்பு...

யாழில் இளைஞனை சுட்டுக்கொன்ற பொலிஸ் இன்னும் கைதாகவில்லை

மல்லாகம் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்கான உத்தரவை நீதிவான் வழங்கவில்லை எனவும் இதனால் அவர் தொடர்ந்தும் பணியிலேயே...

இலங்கையில் திருமணம் செய்த பிரித்தானிய பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இலங்கையில் இருந்து தன்னுடைய சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.பிரித்தானியாவின் Edinburgh பகுதியைச் சேர்ந்தவர் Diane De Zoysa(60). இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு Priyanjana...