இலங்கை வந்த சுவிஸ் நாட்டு யுவதி துஸ்பிரயோகம் : பொலிஸார் தீவிர விசாரணை!!
இலங்கைக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டு யுவதி ஒருவர் கித்துல்கல பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 10ம் திகதி இடம்பெற்றுள்ள போதிலும், தற்போதே தகவல்கள் வெளியாகியுள்ளன. இது...
கடல் பிரதேசத்தில் வழிதவறி தவித்துக் கொண்டிருந்த மீனவர்கள் ஐவர் மீட்பு!!
பருத்தித்துறை கடல் பிரதேசத்தில் வழிதவறி தவித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 5 பேர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மீன்பிடி நடவடிக்கைக்காக கடந்த 13ஆம் திகதி கடலுக்கு சென்ற மீனவர்களின் படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்கள் நடுக்கடலில்...
இரண்டு தலைகள், எட்டுகால்களுடன் பிறந்த அதிசயக் கன்றுக்குட்டி!!
ஹட்டன் – மஸ்கெலியா மொக்காத்தோட்டத்தில் எட்டுக்கால்களும், இரண்டு தலைகளையும் கொண்ட அதிசய கன்று குட்டியொன்று பிறந்துள்ளது.
மொக்கா மேல் பிரிவு தோட்டத்தை சேர்ந்த சன்முகசுந்தரம் என்பரிவனால் வளர்க்கப்பட்ட பசுவே இன்று மாலை குறித்த கன்றுக்...
விடுதலைப் புலிகள் மறைத்து வைத்த தங்கத்தை தேடிச் அதிசொகுசு காரில் பயணித்த நால்வர் கைது!!
இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள தங்கத்தை தேடி எடுப்பதற்காக, சென்ற நான்கு பேர் ஸ்கானர் இயந்திரத்துடன், கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, நொச்சிமோட்டைப் பிரதேசத்தில்...
உன் கணவர் புலி, இதற்கு பிச்சை எடுக்கலாம் என்றது குற்றமா? ஒன்று திரளும் தேரர்கள்!
“பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் சிறைத் தண்டனைத் தொடர்பாக எமக்கு சந்தேகம் உள்ளது” என பொதுபல சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று பொதுபல சேனா...
நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி
சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின், காலாட்படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று கொழும்பில் உள்ள காலாட்படை பணிப்பாளர் நாயகத்தின் பணியகத்தில் இவர் தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த...
கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம்
கடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணமான கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம் ரூபாவினை ஓப்பந்த நிறுவனங்கள் நட்டஈடாக வழங்கியுள்ளன.
தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்து கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச ்...
பெருநாள் தொழுகை யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் இன்று(16) சிறப்பாக நடைபெற்றது. (வீடியோ)
யாழ் கிளிநொச்சி உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாக சகையினரும் இணைந்து ஏற்பாடு செய்த முஸ்லிம் வட்டார மக்களுக்கான
இப் பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில்...
யாழ் இளைஞர்களைப் பாராட்டிய பொலிஸ் அதிகாரி!
யாழில் வாள்வெட்டு போதைவஸ்து கும்பல்களை கட்டுப்படுத்த இளைஞர்கள் சிலர் முயற்சிப்பதற்கு தமிழ் பொலிஸ் உயரதிகாரி பாராட்டு
"யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத்...
மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் தாக்குதல்- சிறுமி காயம்
மன்னார் கருஸல் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இனந்தெரியாத விசமிகளினால் கல்வீச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருஸல் புனித கப்பலேந்தி...









