Srilanka

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி பரவிபாஞ்சானில் வெடி பொருட்கள் மீட்பு (படங்கள்)

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் காணியில் உள்ள கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காணியின் உரிமையாளர் தனது கிணற்றினை நேற்றுமுதல் துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது குறித்த கிணற்றிலிருந்து...

6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை

மாவிலங்கு துரை ஆரையம்பதியில் 6 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கோடரியால் கொத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.கூலி தொழில் செய்யும் மா.லெட்சுமனன் வயது 43 என்பவரே இன்று மாலை 4 மணியளவில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். ஐவருக்கு...

கொழும்பில் ஏற்பட்ட கோர விபத்து! நேருக்கு நேர் மோதிய திகில் காட்சி (வீடியோ)

கொழும்பை அண்மித்த நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் நபர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். கடவத்தை அதிவேக நெடுஞ்சாலைக்கு செல்லும் பகுதியில் நேற்று பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியும், மோட்டார் வாகனம் ஒன்றும்...

மஹிந்தவிடம் உள்ள மர்மம்! கோட்டாவின் கொலைக் களம்? அம்பலமாகும் அடுகடுக்கான இரகசியங்கள்

சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை, சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை ஆகிய இரு வழக்குகளும் நாட்டையே உலுக்கியிருந்தாலும் கூட இது வரையிலும் மர்மமாகவே தொடர்கின்றன. இவற்றின் பின்னணியில்...

முல்லைத்தீவிலிருந்து நோர்வே நாட்டு பெண்ணை ஏமாற்றி 32 இலட்சம் ரூபாயை அபகரித்த ஆசாமிக்கு ஏற்பட்ட நிலை!!

முல்லைத்தீவு – மல்லாவி பகுதியிலிருந்து நோர்வே நாட்டு பெண்ணை முகநூல் மூலம் ஏமாற்றிய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்திய போது அவரை 14 நாட்கள்...

30 ஆண்டுகளின் பின் பொதுமக்களின் விவசாயக் குடியிருப்புகளை நோக்கி இரணைமடு நீர்…..!! பெருமகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஏற்று நீர்ப்பாசன திட்டம் யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்திருந்த நிலையில் புணரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 30 வருடங்களின் பின்னர் இரணைமடு நீர் குடியிருப்பு பகுதியை நோக்கி சென்றுள்ளதால் விவசாயிகள்...

பொலிஸ் அதிகாரியுடன் கம்பி நீட்டிய 42 வயது குடும்பப் பெண் கணவன் கண்ணீருடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!!

யாழ்ப்பாணத்தில் சுமார் 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தருடன் 42 வயதுடைய தனது மனைவி சென்று விட்டதாக குறித்த பெண்ணின் கணவர் முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த முறைப்பாட்டை இன்று காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் பதிவு...

பொட்டு அம்மான் உயிருடன்? சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தினால் பெரும் பரபரப்பு!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என பா.ஜ.கவின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இவர் கூறிய அந்த...

தம்பிமாருடன் குளிக்கச் சென்ற அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்…!! (படங்கள்)

புஸ்ஸல்லாவ – வகுகபிட்டிய பாலவல பிரதேசத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதே பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய துவான் தில்கான் என்ற இளைஞரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் இன்று காலை...

வவுனியா நகர்ப்பகுதியில் டெங்கு நோய் தாக்கம் தீவிரம்!!

வவுனியா நகர்ப்பகுதியில் அண்மையில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதன்காரணமாக ஐந்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா நகரை அண்டிய பகுதிகளான...