இத்தாலியில் புலிகளின் தலைவர் உயிருடன் ?
ராஜீவ் காந்தி கொலையின் தலைமை சதிகாரர் இத்தாலியில் இருப்பதாக பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சொல்வது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையா? அல்லது புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பொறுப்பாளர்...
வவுனியாவில் இன்று விசேட அதிரடிப் படையினரிடம் மாட்டிய அதிசொகுச் காரில் இருந்தது என்ன தெரியுமா…?
கண்டி வீதியில் சென்ற அதி சொகுசு கார் ஒன்றினை வவுனியாவில் அதிரடிப்படையினர்சுற்றிவளைத்து அதில் பயணித்த நான்கு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து...
தனது தனித்துவமான முயற்சியினால் பல்வேறு தடைகளையும் தாண்டி தேசிய கூடைப்பந்து அணியில் இடம்பிடித்த யாழ்ப்பாணத் தமிழன்…..!!
யாழ் இந்துவின் பழைய மாணவன் வாகீசன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மைந்தனும் (2008 A/L), ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் கூடைப்பந்தாட்ட வீரனுமான வாகீசன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட...
வரலாற்றில் இடம்பிடித்த -இலங்கைப் பெண்கள்!!
இலங்கை வானூர்திப் படையில் முதன்முறையாக பெண் விமானிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு சம உரிமை வழங்கும் நோக்கில் இலங்கை வானூர்திப் படைக்கு முதல் முறையாக பெண் விமானிகள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆயுதம் ஏந்தி தீவிர பயிற்சி...
அதிசயப் பூனை அக்கிலெஸின் – கணிப்பு பலித்தது!!
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் சவுதி அரேபியா – ரஷ்யா அணிகள் மோதிக்கொண்டன. இதில் ரஷ்யா அணிதான் வெற்றிபெறும் என்று கணித்தது அக்கிலெஸ் என்கிற பூனை....
பரிசோதனைக்காக வைத்தியசாலை சென்ற மாணவி, குழந்தையுடன் வீடு திரும்பிய சம்பவம்
தங்காலையில் பரிசோதனைக்காக வைத்தியசாலை சென்ற மாணவி, 8 மாத கர்ப்பிணியாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரன்த பிரதேசத்தில் பாடசாலையில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்ற 13 வயதுடைய மாணவி பாடசாலையில் திடீர் சுகயீனமடைந்துள்ளார். பின்னர்...
மன்னாரில் மீட்கப்பட்ட மர்ம பொதியில் இருந்து கசிந்த இரத்தம்!!
மன்னார் – சௌத்பார் புகையிரத நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் வீடு ஒன்றுக்கு அருகில் நேற்று மாலை சந்தேகத்திற்கிடமாக கட்டப்பட்ட நிலையில் பொதி ஒன்று காணப்பட்டுள்ளது. எனினும், பிரதேச மக்கள் அது தொடர்பில்...
தொடருந்து முன் பாய்ந்த காதல் ஜோடி- – பின்னனியைக் கேட்ட பொலிஸார் அதிர்ச்சி!!
காலி, ஹபராதுவ – ஹடிவத்த பிரதேசத்தில் 28 வயதுடைய பெண் ஒருவரும், 54 வயதுடைய ஆணொருவரும் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
...
இலங்கையில் இளம் நடிகையின் செயற்பாடு : வியப்பில் ஆழ்ந்த மக்கள்!!
இலங்கையில் மிருகங்கள் மீது அதிக அன்பு கொண்ட இளம் நடிகை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 37 நாய்கள், 11 பூனைகள் மற்றும் மாடு ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி நடிகை ஒருவர்...
நுண் கடன் நிறுவன ஊழியர்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கடும் அச்சுறுத்தல்!!
நுண்கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்ட பேரணியினை ஒளிப்பதிவு செய்த, நுண்கடன் நிதி நிறுவனம் உத்தியோகத்தர்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தாக்கவும் முற்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த...









