யாழில் கடல் நீரை நன்னீராக்கும் செயற்றிட்டம்!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் கடல் நீரினை நன்னீராக்கும் செயற்திட்டம் இலங்கையில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நியமங்களுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இத் திட்டத்திற்காக ஆசிய...
வறுமையால் ஆபத்துடன் விளையாடிய கிளிநொச்சி இளைஞன் பலி! கண்ணீருடன் தந்தை
நாம் பணிபுரியும் இடம்மோசமானது என கோணேஸ்வரன் நிதர்ஷன் தன்னிடம் கூறியதாக, அவருடன் பணிபுரிந்த சத்திய ரூபன் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து கிளிநொச்சியை சேர்ந்த 19 வயது இளைஞன்...
வவுனியா வீதியில் மக்களுக்கு காத்திருக்கும் உயிராபத்து!
வவுனியா குட்செட் வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அச்சத்துடனையே பயணிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதுடன் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாய் இருக்கும் படியும் அக்கிராம இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா குட்செட் வீதியில் பாரிய இரண்டு வளைவுகளை கொண்ட வீதியின்...
“சாட்சிகள் சொர்க்கத்தில்“- பாலச்சந்திரன் திரைப்படத்துக்கு இலங்கையில் தடை!!
ஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான திரைப்படம் “சாட்சிகள் சொர்க்கத்தில்’. இந்தத் திரைப்படத்துக்கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளது.
இலங்கை படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தமிழர்கள் குறித்தும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும்...
தெற்கு நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து தடம்புரண்டது ஐவருக்குக் காயம்!!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 121 ஆவது மைல் கல் பகுதியில் கொடகம நோக்கிப் பயணித்த பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மாத்தறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று...
67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி!!
கண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர்.
ஒழுங்காக...
குடியிருப்பில் தீ விபத்து – 12 வீடுகள் தீயில் நாசம்!! (படங்கள்)
அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 12 வீடுகள் சேதமடைந்தன. இதனால் 12 குடும்பங்களை...
புங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..!! (படங்கள்)
தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இருவேறு இடங்களில் ஆண்கள் இருவரின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் மூன்று நாள்களுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம். அவை உருங்குலைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...
இலங்கையில் வியப்பை ஏற்படுத்திய திருமண தம்பதியர்..!! (படங்கள்)
இலங்கையில் நடைபெற்ற திருமணம் ஒன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
திருமண செலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதானம் ஒன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளார்.அஹுன்கல்ல, பத்திரஜாகம கிராமத்தில் இந்த சம்பவம்...
யாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ : முழுமையான விபரம்..!! (படங்கள்)
வடவரணி கண்ணகை அம்மனிடம் நேரில் சென்று தரிசனம் பெற்றோம் உண்மை நிலை உய்த்துணர்ந்தோம்
வடவரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேற்று (12) செவ்வாய்க்கிழமை நேரில் சென்றோம்.
அங்கு அண்மையில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது பக்தர்களுக்கு அனுமதி...









