தலைநகரில் இளைஞனுக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி!! பொலிஸார் செய்த வினோதச் செயல்..!!
காதல் விவகாரத்தால் யாழ். சுன்னாகம் பிரபல கல்லூரியொன்றின் மாணவி நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுப் பிற்பகல்(10) யாழ். சுன்னாகம் கந்தரோடை கல்லூரி வீதியிலுள்ள தனது வீட்டில் வைத்து விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பூச்சி...
“ஆவா” VS “தனுரொக்” யாழ்ப்பாணத்தில்!
யாழ்ப்பாணத்தில் “ஆவா” குழுவை மீறி “தனுரொக்” என்ற குழு தலைத்தூக்க முயற்சித்து வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவா குழுவில் இருந்த பிரிந்து சென்ற சிலர் இணைந்தே தனுரொக்...
பாவப்பட்ட பணத்துடன் வந்த கிழக்கு பல்கலை மாணவர்கள்! தடுமாறிப் போன வடமாகாண சபை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை திருப்பித் தரும்படி வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கேட்டுக் கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்படி பணத்தை மக்களிடம் இருந்து சேகரித்து இன்றைய தினம் காலை...
இவரை தெரியுமா? கண்டுபிடித்து தருமாறு கோரும் பொலிஸார்!!
குற்றச் செயல் ஒன்றுடன் தொடர்புடை சந்தேக நபரை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கண்டி வத்தேகம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சந்தேக நபரை கைதுசெய்யவே பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கே.பி....
யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு ஆபத்து : புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை!!
யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஆவா குழுவை போன்று தனுரொக் என்ற குழு ஒன்று தலைதூக்க முயற்சிப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்றவர்களால் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண...
9 மாணவிகள் உட்பட 18 மாணவர்கள் வைத்தியசாலையில்!!
வெலிமடை – வங்கியகும்புற மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 18 பேர் நேற்று குளவி கொட்டுக்கு இலக்காகி பொரலந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் நிலவி வருகின்ற பலத்த காற்று காரணமாக, பாடசாலைக்கு அருகிலுள்ள...
இரு பிள்ளைகளின் தந்தை நுண்கடனால் தற்கொலை!
மேகராசா யோகராசா(26)இரு பிள்ளைகளின் தந்தை ஏற்கனவே 3நிறுவனங்களில் நுண்கடன் பெற்றநிலையில் மற்றுமொரு நுண்கடன் பெற கூட்டாக மூன்றுபேர் சேர்ந்தால்தான் கடன் கொடுப்பதாக நுண்கடன் நிறுவனங்களில் கொள்கையும் பெரிய வலைப்பின்னல் எல்லோரையும் கடனாளியாக்கும் திட்டத்திற்கு...
கொழும்பில் உயிரிந்த கிளிநொச்சி மாணவன் தொடர்பில் திடுக்கிடும் தகவல்
தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த கிளிநொச்சி மாணவன் கோணேஸ்வரன் நிதர்சனின் உடலை கிளிநொச்சிக்கு இலவசமாக கொண்டு வருவததக தெரிவித்து பின்னர் முப்பதாயிரம் ரூபாாவை பெற்றுக்கொண்டுள்ளனர் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த எட்டாம் திகதி...
யாழ் வடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஆபத்தான கட்டத்தில்
யாழ் வடமராட்சிப்பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இன்று மாலை 3.45 மணியளவில் கரணவாய் மூத்த விநாயகர் கோவிலுக்கு அருகில்- சோளங்கனிற்கு செல்லும் வீதியில்...
கொக்குவில் வாள்வெட்டு: பாதிக்கப்பட்டோரே கைது!! – சட்டத்தரணி மன்றுரை!!
கொக்குவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் தாக்குதலுக்குள்ளானவர்கள். முறைப்பாட்டாளர் மற்றும் அவருடன் இணைந்தவர்களே தாக்குதல்...









