யாழ் தென்மாராட்சியில் ஜே.சி.பியை பயன்படுத்தி தேர் இழுத்த சாதி வெறியால்! பதை பதைத்து பறி போன உயிர்..
வரணி சிமிழ் அம்மன் ஆலயத்தில் ஈடுபாடுடைய 80 வயது மூதாட்டி மனஉளைச்சலால் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் வரணி சிமிழ் அம்மன் கோவிலடிப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.இதே இடத்தை...
இராணுவமாக மாறிய சிறுத்தைகள்! நடுங்கி போன சிங்கள பயணிகள்!
இலங்கையில் கும்பலாக சென்று சிறுத்தை கூட்டத்தை கண்டு சுற்றுலா பயணிகள் பெரும் அச்சம் அடைந்ததாக தெரிய வருகிறது.
தமது பிள்ளையை பாதுகாப்பாக கொண்டு செல்லும் நோக்கில் சிறுத்தை கூட்டம் ஒன்று வீதியை கடத்து சென்றமை,...
யாழில் சேலைக்காக உயிரை மாய்த்த மாணவி!
யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் சேலை வாங்கித் தராததால் விரக்தியடைந்த 18 வயதான மாணவி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தம் கொடிகாமம் எருவனில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வரணி சிட்டிவேரம்...
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் திறந்து வைப்பு!!
நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று(10.06) ஆலய தலைவர் இ.பூலோகசிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
வல்லிபுரம் அன்னபூரனத்தின் நினைவாக ஏ9 வீதி புதூர்...
யாருமில்லா வீட்டுக்குள் நடந்த மோதல் : பெண்ணொருவரின் அதிரடி செயற்பாடு!!
வீட்டிற்கு நுழைந்த திருடனை தைரியமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
வீட்டிற்குள் நுழைந்து அலுமாரியை திறந்து பொருட்கள் திருடி கொண்டிருந்த திருடனை, குறித்த பெண் தனியாக பிடித்து...
இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டியுடன் சென்ற நபர் : அதிர்ச்சியில் உறைந்த கிராமம்!!
மீரிகம தலாகொலயாய பிரதேசத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர், இறப்பதற்கு முன்னதாகவே சவப்பெட்டியை கொள்வனவு செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
வீட்டில் எவரும் மரணிக்காத நிலையில் குறித்த ஹோட்டல் உரிமையாளர் அண்மையில் சவப்பெட்டி மற்றும்...
வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!!
வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வானில் பயணித்த மூவரை நேற்று (10.06.2018) விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளர்.
கண்டியிலிருந்து வானில் பயணித்த மூவர் நேற்றையதினம் வவுனியா...
காற்சட்டைப் பையில் தங்க நகைகள் கடத்திய – பெண் கைது!!
80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
டுபாய் நாட்டில்...
வெட்டிய மரத்தில் சிக்கிய நபர் – உடல் நசுங்கி உயிரிழப்பு!!
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் மரம் வெட்டச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் குறித்த மரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு...
இலங்கையில் மாணவிகளை காம வேட்டையாடும் இஸ்லாமிய பேராசிரியர்கள்!! நடப்பது என்ன?
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் கோரிய சில விரிவுரையாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், விரைவில் அவர்கள் குறித்த தகவல்கள் அம்பலப்படுத்தப்படும் என்றும் உயர்கல்வி மற்றும் கலை, கலாசார அமைச்சர்...









