இலங்கையில் மின்னஞ்சல் அனுப்புவோருக்கு அவசர எச்சரிக்கை!!
இணையத்தளம் ஊடாக இடம்பெறும் நிதி மோசடி தொடர்பில் வர்த்தகர்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இணையத்தில் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வோர், பொருட்களை கொள்வனவு செய்யும் போது கொடுப்பனவு...
பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு : 11 மணித்தியாலங்களில் 3666 பேர் கைது!!
இலங்கையில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 11 மணித்தியாலங்களில் 3666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு முன்தினம் இரவு 10 மணியில் இருந்து நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 11...
யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு : ஊரே சோகத்தில்!!
உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை நீங்கள் அனைவரும் அறிந்ததே.
இந்தநிலையில் நான்கு நாட்களின் பின்னர்...
மனைவி கணவனுக்கு வழங்கிய வித்தியாசமான தண்டனை!
மெதகம பிரதேசத்தில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த கணவனுக்கு வித்தியாசமான தண்டனையை மனைவி வழங்கியுள்ளார்.
இனிமேல் வீட்டிற்கு வரமாட்டேன் என கூறி சென்ற கணவர் மீண்டும் குடிபோதையில் வந்துள்ளார். வழமையை போன்று சமையல் செய்து முடித்துவிட்டு...
புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் திடீர் மரணம்!
விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் திரு ஐங்கரன் அவர்கள் நேற்றையதினம் இரவு மாரடைப்பால் சாவடைந்தார்.
மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய...
பெண்ணிற்கு எமனாக வந்த தென்னங் கொப்பு!!
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், கடுகன்னாவவில் தென்னங் கொப்பு தலையில் வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு கடுகன்னாவ – இலுக்குவத்த, ரம்மலக...
மூன்று வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை!!
மூன்று வயது பெண் குழந்தையொன்றை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குழந்தையின் நெருங்கிய உறவினரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாத்தளை பதில் நீதவான் வசந்தா தர்மகீர்த்தி இன்று குறித்த...
பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாக சேதம்!!
தலவாக்கலை – வட்டகொட, மடக்கும்புர புதிய மிடில் பிரிவில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ள நிலையில், உயிர் சேதம் எதுவும்...
கொக்குவிலில் மடக்கப்பட்டது வாள்வெட்டுக் கும்பல்!! – மக்கள் அதீத கவனிப்பு!!
கொக்குவில் மேற்கில் வாள்வெட்டு நடத்திய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர் என்று என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனைக்கோட்டையைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள்...
வடக்கில் நாளை கடையடைப்பு!!
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாகக் கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டுள்ளதை நிறுத்து மாறு வலியுறுத்தி நாளை திங்கட்கிழமை மதியம் வரை கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்று பேரணியும் இடம்பெறவுள்ளதால் அனைவரையும் ஒத்துழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
வடக்கு கடற்றொழில்...









