கடும் காற்றினால் வீதியில் சரிந்து வீழ்ந்த விளம்பரப் பலகை!!
யாழ் நகரில் இன்று மாலை பிரபல தனியார் நிறுவனத்தின் பாரிய விளம்பரப் பலகை ஒன்று கடும் காற்றினால் சரிந்து வீழ்ந்துள்ளது.
யாழ் நகர் மணிக்கூட்டுக் கோபுர வீதியில் அமைந்துள்ள சந்தியில் குறித்த விளம்பரப் பலகை...
வல்வெட்டித்துறையில் பலர் மருத்துவமனையில்!
வல்வெட்டித்துறைப் பகுதியில் இரு சாராருக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள், வல்வெட்டித்துறை மற்றும் மந்திகை மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டள்ளனர்.
சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப் பகுதியிலுள்ள மைதானம்...
கொழும்பு வான் பரப்பில் நடந்த அதிசயம்…!
கொழும்பு வான்பரப்பில் திடீரென மாற்றம் எற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் முகில் கூட்டம் திடீரென கறுப்பு நிறத்தில் பூமியை நோக்கி வருவது போன்று காட்சியளித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.இதுவொரு திகில் நிறைந்த...
தேனீர்க் கடையில் தனியாகவிருந்த முதலாளி சுட்டுக் கொலை…!!
தேனீர்கடை முதலாளியான வயோதிபர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு காத்தான்குடி அலியார் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய...
கொக்குவில் இந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது!! ஏனைய குற்றவாளிகளை தேடும் நடவடிக்கை தொடர்கின்றது…
கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான நாடராஜா பிரதீபன் (வயது -41), நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை பாடசாலைக்கு அண்மையாக வைத்து தாக்கப்பட்டார்.இரண்டு மோட்டார் சைக்கிளில்...
வவுனியாவில் காணாமல் போன நாம்பன் மாடு பூனாவையில் மீட்பு!!
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் காணாமல் போன நாம்பன் மாடு, மதவாச்சி பூனாவை பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த சிவஞானசுந்தரம் ஸ்ரீதேவி என்பவருடைய 150,000 பெறுமதியான நாம்பன் மாடு...
வவுனியாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை : ஒருவர் கைது!!
வவுனியா ஓமந்தை பாலமோட்டைப் பகுதியில் இன்று (09.06.2018) காலை 9 மணியளவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினரால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் கசிப்பு...
வவுனியாவில் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!
வவுனியா செட்டிகுளம் பிரதேசசபைக்குட்பட்ட துட்டுவாகை கிராமத்தில் அமைந்துள்ள பிரதேசசபைக்கு சொந்தமான கடையில் இருந்து பிரதேசசபையினர் பொருட்களை வெளியில் வீசியமையினால் விதவைப் பெண்ணொருவர் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக...
சட்ட விரோத வலைகளுடன் சிக்கிய மீனவர்கள் -வவுனியாவில் சம்பவம்!!
சட்ட விரோத வலைகளைப் பயன்படுத்தி குளத்தில் மீன்பிடித்த மீனவர்கள் மூவர் இன்று காலை வவுனியா உழுக்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வலைகளும், படகுகளையும் கைப்பற்றப்பட்டன என்று மாவட்ட தேசிய நீர் உயிரினச்...
தாமரைக் கோபுரத்தில் நடந்த இடர் -கிளிநொச்சி இளைஞன் உயிரிழப்பு!!
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி வழுந்து உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோபுரத்தில்...









