Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் பெரும் பரபரப்பு : இறுதிக் கிரிகையின் போது இரண்டாவது முறையாகவும் உயிர்பிழைத்த சிறுமி!!

உயிரிழந்து விட்டதாக கருதி இரண்டாவது முறையாகவும் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் ஒன்று யாழ். சங்குப்பிள்ளையார் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்...

இலங்கையர்களுக்கு சரியான பாடம் புகட்டிய வெளிநாட்டவர்கள்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது. கல்பிட்டிய பிரதான வீதிக்கு அருகில் உள்ள பகுதியை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மத்திய...

யாழில் கரையொதுங்கிய அபூர்வ விலங்கினத்தின் உடல்!!

யாழ். அல்லைபிட்டி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் மீனின் உடற்பகுதி இன்று கரையொதுங்கியுள்ளது. இந்நிலையில்,உயிரிழந்து கரையொதுங்கிய டொல்பினை மக்கள் பலர் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டுள்ளனர். தற்போது மீனவர்களால் புதைக்கப்பட்டது. இதேவேளை, கடல்வாழ் உயிரினங்களில் டொல்பின் மீன்...

திருமண கோலத்தில் வந்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி : சினிமா பாணியில் நடந்த சம்பவம்!!

இலங்கையில் சினிமா பாணியில் மணமகனை ஏமாற்றிய மணப்பெண், தன் காதலனுடன் தப்பிச் சென்றுள்ளார். பலங்கொடையில் திருமணத்திற்கு தயாராக மணக்கோலத்தில் மணமகன் வரும் போது காதலனுடன், மணமகள் தப்பி சென்றுள்ளார். பலங்கொடை நகரத்தில் இருந்து 6...

இரவு நேரம் நடந்துள்ள கொடூர சம்பவம்!!(CCTV காணொளி)

மஹியங்கனை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு கடந்த 03 ஆம் திகதி இரவு வந்துள்ள சில நபர்கள் ஹோட்டலில் பணி புரிந்த இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். குறித்த ஹோட்டல் உரிமையாளரின் மகனையே...

புதுக்குடியிருப்பில் சிக்கியது விடுதலை புலிகளின் புதையல்

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போதே இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் காணப்படுவதாக...

ஓடும் ரயிலில் குழந்தை பெற்ற பெண்!

கொழும்பில் இருந்து பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரை பயணித்த தபால் ரயிலில் இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது. நேற்று இரவு குறித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை ஒன்று...

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடமை நேரத்தில் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் தேர் இழுத்த ஜேசிபி வாகனம்..!! (படங்கள்)

தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது. சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது. சமூகப்...

சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு : காட்டில் அந்த இளைஞனோடு உல்லாசமாக இருந்தார். திக் திக்

புத்தளம் பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் காதலுடன் உல்லாசமாக இருந்த சிறுமி மற்றும் காதலனை கையும் களவுமாக பிடித்த, புத்தளம் பொலிஸார் . அவர்களை கைது செய்து சிறுமியை வைத்திய பரிசோதனைக்குட்படுத்தியுள்ளதோடு, காதலனை இன்று புத்தளம்...