யாழில் போதைப்பொருள் கடத்தும் நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்!
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை கலேவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் 25.253 கிராம் ஹெரோயினை கொண்டுசென்றுகொண்டிருந்தவேளை குறிப்பிட்ட நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பை...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயம்!!
வவுனியா மன்னார் வீதியில் இன்று (06.05.2018) காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சிறு காயம் எற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்...
முள்ளியவளையில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை!!
மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் முள்ளியவளை பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் Information Technology and management பிரிவில் கல்விகற்று வரும் 24 அகவையுடைய இராசநாயகம்...
வவுனியா சிறைச்சாலைக்குள் நடக்கும் துயரம்!! ஆதாரங்களுடன் அம்பலம்…
வவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன.
வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகள், சிறு குற்றங்கள், கடத்தல்கள், கஞ்சா,...
பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் : ஊரே சோகத்தில்!!
மஸ்கெலியாவில் சுமார் நான்கு வயதான சிறுவனொருவன் சொக்கலெட் (chocolate) என நினைத்து மாத்திரைகளை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா...
மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்!!
மனைவியை கொலை செய்த கணவர் தானும் தற்கொலை செய்துள்ளார் என ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை தாக்கி கொலை செய்துள்ளார்....
பொலிஸ் நிலயத்தினுள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 15 வயதுச் சிறுமிக்கு நடந்த கதி!!
நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில் சிறுவர் நன்னடத்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலிஓய காவல் நிலையத்தினுள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் 15 வயது சிறுமி குறித்த முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
...
கவலையை கூற தலதா மாளிகைக்கு சென்ற மாணவன்!
மஹியங்கனை – கிராந்துருகோட்டை பிரதேசத்தின் முன்னணி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவரொருவர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று பகல் மீட்கப்பட்டுள்ளார்.
13 வயதான குறித்த சிறுவன் மாலை நேர வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து விட்டு...
மாணவர் எழுச்சி நாள்- ஜூன்- 6 – நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்!!
“மாணவர் எழுச்சி நாள்- ஜூன்- 6“ நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்வில் தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர்...
சைட்டத்துக்கு எதிராக- கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை நிரந்திரமாக மூடக் கோரி, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாக முன்றலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம்...









