பாரிய விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் மகன்….
சிலாபம் – புத்தளம் வீதியில் இலங்கை நாடாளுமன்றத்தை பிரதித்துவம் செய்யும் அமைச்சரின் மகன் பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சிலாபம் – புத்தளம் வீதியின் பங்கதெனிய – கொட்டபிட்டிய சந்தியில் ஐக்கிய தேசிய கட்சி ராஜாங்க...
பலருக்கு அதிர்ச்சி கொடுத்த 75 வயதான பாட்டி!
கண்டி, நாவலப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் இருந்தவர்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்த 75 வயதுடைய பாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டிய, பிரதேசத்தை சேர்ந்த பொக்கட் ஆச்சி என அழைக்கப்படும் பாட்டியே இவ்வாறு கைது...
பேருந்துடன் மோதி உந்துருளி கோர விபத்து!! ஸ்தலத்திலேயே இளைஞன் பலி!!
மலையகம் நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் பேருந்துடன், மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில், நாலப்பிட்டி – பல்லேகல பகுதியை...
வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு!!
வவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு அருகில் இன்று (05.06) பிற்பகல் 4.30 மணியளவில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா கூமாங்குளம் பாடசாலைக்கு...
கணவர் கேட்ட ஒற்றை வார்த்தையால் உயிரைவிட்ட மனைவி!
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் 32 வயதுடைய பெண்ணொருவர் பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்தமை தொடர்பாக அவரது கணவர் கேள்வி கேட்டமையினால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று கிண்ணியா...
சற்று முன்னர் திருகோணமலையில் வாள்வெட்டு! 6 பேர் படுகாயம்
திருகோணமலையில் சற்று முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை சல்லி கோவில் வருடாந்த உற்சவத்திற்கு சென்ற இரு குழுக்களுக்கிடையே சற்று முன்னர் இடம்...
கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண்: பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்பு
சிலாபம் பகுதியில் கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற பெண் ஒருவரை பிரதேசவாசிகள் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட இந்த பெண் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், வைத்தியசாலையில்...
யாழ் இந்து சாரணர்களால் கொண்டாடப்பட்ட சூழல் தினம்!
உலக சுற்றுச் சூழல் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவினரால் உலக சூழல் தினம் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்டது.
இவ்வருடத்திற்கான கருப்பொருளாக "பிளாஸ்ரிக் மாசை இல்லாது ஒழிப்போம்...
முல்லைத்தீவில் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி!!
முள்ளியவளை – மதவாளசிங்கன் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முள்ளியவளையை சேர்ந்த 6 இளைஞர்கள் நேற்று முன்தினம் பிற்பகல் முல்லைத்தீவு, மதவாளசிங்கன் குளத்திற்கு குளிக்கச்சென்றுள்ளனர். இதன்போது குளித்துக்கொண்டிருந்தவர்களில்...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!! (படங்கள்)
வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் தச்சுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் மோட்டார் சைக்கிலில் சென்ற மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம்...









