வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் விபத்தை ஏற்படுத்தும் விளம்பரத் தொலைக்காட்சி..!! (படங்கள்)
வவுனியா பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக விளம்பரத்தைத் தாங்கிய தொலைக்காட்சி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் ஒளிக்திர்வீச்சு ஏற்பட்டு வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனை கட்டுப்படுத்தவதற்கு தொடர்புபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள்...
யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாய்!
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஈழ ஏதிலிகள் தமது செல்லப் பிராணி யான நாயையும் அழைத்து வந்துள்ளனர்.
காங்கேசன்துறை கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக நாடு திரும்பிய ஈழ ஏதிலிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இந்திய ஏதிலிகள்...
வவுனியாவிற்கு….. யாருமறியாத பல உண்மைகள்..
வவுனியாவில் நகரசபையின் அனுமதியின்றி கட்டப்பட்டு வருகின்றது என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் நகரசபையினால் மூடப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்று மீண்டும் திறக்கப்பட்ட சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கடை...
யாழில் சற்று முன் இடம்பெற்ற விபத்து….!
யாழ் உரும்பிராய் பலாலி வீதியில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேருக்கு நேர் வந்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
அண்மைக்காலமாக...
சடலமாக மீட்கப்பட்ட குருக்கள்- பொலிஸார் விசாரணை!!
ஏறாவூர் செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய வீதியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்து குருக்கள் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.
சுப்பையா பெருமாள் பாலசுப்ரமணியம் சர்மா (வயது 55) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 15 வருட...
பற்றிஸில் துருப்பிடித்த ஆணி: வியாபாரிக்கு ரூ.5000 தண்டம்!!
நடமாடும் உணவு வண்டியில் விற்பனை செய்யப்பட்ட பற்றிஸில் துருப்பிடித்த ஆணி இருந்தது என்று குற்றஞ்சாட்டப்பட்ட வியாபாரிக்கு ஐயாயிரம் ரூபா அபராதம் விதித்தது மன்னார் மாவட்ட நீதிமன்று.
மன்னார் சின்னக் கடைப் பகுதியில் தள்ளு வண்டியில்...
இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? பிரபாகரனின் இறுதி நாட்கள்.. –நிதின்.ஏ.கோகலே
இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே
என்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை...
தென் மாகாணத்தில் முகக் கவசங்களுடன் பாடசாலை செல்லும் மாணவர்கள்
தென் மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரும், மாணவர்களும் முகக் கவசங்களை அணிந்தவாறு பாடசாலை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் உள்ள ஒல்கொட் வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரும், மாணவர்களும் முகக் கவசங்களை அணிந்தவாறு வகுப்பறையில்...
இலங்கையை உலுக்கிய காதல்! பரிதாபமாக உயிரிழந்த காதலி – உடல் அவயங்களை இழந்த காதலன்
காலியில் பாடசாலை மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றமை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பாடசாலை மாணவி ஒருவரும் மாணவன் ஒருவரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.
இந்த தற்கொலை...
தலைகீழாக மாறும் யாழ்ப்பாணம்!
யாழ்ப்பாணத்தில் மோசமான முறையில் செயற்பட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.









