Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் விபத்தை ஏற்படுத்தும் விளம்பரத் தொலைக்காட்சி..!! (படங்கள்)

வவுனியா பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக விளம்பரத்தைத் தாங்கிய தொலைக்காட்சி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் ஒளிக்திர்வீச்சு ஏற்பட்டு வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்தவதற்கு தொடர்புபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள்...

யாழ் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள நாய்!

இந்­தி­யா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய ஈழ ஏதி­லி­கள் தமது செல்­லப் பிரா­ணி­ யான நாயை­யும் அழைத்து வந்­துள்­ள­னர். காங்­கே­சன்­துறை கடற்ப­ரப்­பினூடாக சட்­ட­வி­ரோ­த­மாக நாடு திரும்­பிய ஈழ ஏதி­லி­கள் 5 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­கள் இந்­திய ஏதி­லி­கள்...

வவுனியாவிற்கு….. யாருமறியாத பல உண்மைகள்..

வவுனியாவில் நகரசபையின் அனுமதியின்றி கட்டப்பட்டு வருகின்றது என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் நகரசபையினால் மூடப்பட்ட வர்த்தக நிலையம் ஒன்று மீண்டும் திறக்கப்பட்ட சம்பவம் அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கடை...

யாழில் சற்று முன் இடம்பெற்ற விபத்து….!

யாழ் உரும்பிராய் பலாலி வீதியில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேருக்கு நேர் வந்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. அண்மைக்காலமாக...

சடலமாக மீட்கப்பட்ட குருக்கள்- பொலிஸார் விசாரணை!!

ஏறாவூர் செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் ஆலய வீதியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்து குருக்கள் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. சுப்பையா பெருமாள் பாலசுப்ரமணியம் சர்மா (வயது 55) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 15 வருட...

பற்­றி­ஸில் துருப்­பி­டித்த ஆணி: வியா­பா­ரிக்கு ரூ.5000 தண்­டம்!!

நட­மா­டும் உணவு வண்­டி­யில் விற்­பனை செய்­யப்­பட்ட பற்­றி­ஸில் துருப்­பி­டித்த ஆணி இருந்­தது என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்ட வியா­பா­ரிக்கு ஐயா­யி­ரம் ரூபா அப­ரா­தம் விதித்­தது மன்­னார் மாவட்ட நீதி­மன்று. மன்­னார் சின்­னக் கடைப் பகு­தி­யில் தள்ளு வண்­டி­யில்...

இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? பிரபாகரனின் இறுதி நாட்கள்.. –நிதின்.ஏ.கோகலே

இலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி? பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே என்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை...

தென் மாகாணத்தில் முகக் கவசங்களுடன் பாடசாலை செல்லும் மாணவர்கள்

தென் மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரும், மாணவர்களும் முகக் கவசங்களை அணிந்தவாறு பாடசாலை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் உள்ள ஒல்கொட் வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரும், மாணவர்களும் முகக் கவசங்களை அணிந்தவாறு வகுப்பறையில்...

இலங்கையை உலுக்கிய காதல்! பரிதாபமாக உயிரிழந்த காதலி – உடல் அவயங்களை இழந்த காதலன்

காலியில் பாடசாலை மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றமை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பாடசாலை மாணவி ஒருவரும் மாணவன் ஒருவரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர். இந்த தற்கொலை...

தலைகீழாக மாறும் யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தில் மோசமான முறையில் செயற்பட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.