மன்னாரில் தொடரும் அகழ்வுப் பணி – எலும்பு எச்சங்கள் கண்டுபிடிப்பு!!
மன்னார் லங்கா சதொச வளாகத்தில் நேற்று ஐந்தாவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. நேற்று பெரியளவிலான மனித எலும்பு எச்சங்கள், பற்கள்,தடையப்பொருள்களான பொலித்தீன் பக்கற், சோடா மூடி உள்ளிட்ட சில தடையப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மன்னார்...
முந்திச் செல்ல முற்பட்டவருக்கு நேர்ந்த கதி – பாரவூர்தியின் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழப்பு!!
மோட்டார் சைக்கிளிள் சென்ற இளைஞன் பாரவூர்தியைச் முந்திச் செல்ல முற்பட்ட போது, அதன் சிலுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து வெலிவேரிய. ஹெல்வல பகுதியில் நடந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நபர்,...
யாழ்ப்பாணம் மத்தி கிண்ணம் வென்றது
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப்பந்தாட்டத் தொடரில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி கிண்ணம் வென்றது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம்...
மத்தியை வீழ்த்தியது யாழ். இந்துக் கல்லூரி
17 வயதுக்குக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை வீழ்த்தியது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி.
முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி...
வயிற்றுப் பகுதியில் மறைத்து -தங்க பிஸ்கட் கடத்திய நபர் சி்க்கினார்!!
வயிற்றுப் பகுதிக்குள் மறைத்து, தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த நபரொருவர், இன்று காலை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்.
டுபாய் நாட்டிலிருந்து வானூர்தி நிலையத்தை வந்தடைந்த நபரை, சுங்கத்...
திடீர்ச் சோதனையில் சிக்கியது கஞ்சா!!
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த பேருந்திலிருந்து 2 கிலோ 34 கிராம் கஞ்சா மீட்கப் பட்டது என்று வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் பேருந்து நேற்றுக் காலை 10 மணியளவில் வவுனியா புதிய...
மட்டு. நகரில் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, விடுதிக்கல் கிராமத்தில் இன்று அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
விடுதிக்கல் கிராமவாசியான குழந்தைவேல் குருசாந்தராசா (வயது – 40) என்பவரே அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது...
யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள்!!
யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த நாளை நினைவுகோரும் முகமாக யாழ்ப்பாண பொதுநூலகத்தில் இன்று நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.
ரொட்டிக்குள் சிக்கிய மர்மம்!
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கணவனுக்கு கொண்டு வந்த ரொட்டியை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் நபர் ஒருவரின் மனைவி அவரை பார்க்க சென்றுள்ளனர்.
கணவரை பார்க்க சென்ற மனைவி கணவருக்காக...
வவுனியாவில் காணாமல்போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார்!
வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த வெளிக்குளத்தை சேர்ந்த மாணவன் மன்னாரில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் வகுப்புக்கு சென்று வருவதாக கூறி சென்ற ச. சாருபன் என்ற மாணவன் மறுநாளும்...









