Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியாவில் இடியப்பம் வாங்கிச் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியாவிலுள்ள சைவ உணவகமொன்றில் இன்று காலை நபரொருவர் இடியப்ப பொதியொன்றை கொள்வனவு செய்துள்ளார். இந்த நிலையில் அவர் குறித்த பொதியை வீட்டில் சென்று திறந்து பார்த்த போது கொத்தாக தலைமுடி அதிலிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். வவுனியா...

வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை தாயுடன் இணைப்பு! (படங்கள்)

தாயுடன் குழந்தை வவுனியா குட்செட் வீதியில் 1 ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவனைப்பிலிருந்த 8 மாத ஆண்குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05.2018) அதிகாலை 2.00...

ரோஹித போகொல்லாகமவின் மனைவியையும் மகளையும் கைது செய்ய உத்தரவு

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் அவரது மகளை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை தாக்க முற்பட்டதாகவும், தன்னிடம் ரூபா 25 ஆயிரத்தை...

திடீரென உயிரைவிட்ட பொலிஸ் நாய்க்கு நடந்த இறுதிச் சடங்கு! கண்ணீர் விட்டு அழுத பொலிஸார்…..!!

‘கோரா’ இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் மிக உயர்வாக மதிக்கப்பட்டு அவர்களின் நம்பிக்கையை வென்றதுதான் ‘கோரா’ என்ற பொலிஸ் மோப்ப நாய். பொலிஸ் திணைக்களத்தில் எட்டு வருடங்கள் சேவை புரிந்த நிலையில் அது சில...

யாழில் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம்!! (வீடியோ)

யாழ்.அச்சுவேலி பகுதியில், இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம். இதுக்கு எதிராக மனைவி மற்றும் மனைவியின் உறவினர்கள் “தடுத்து நிறுத்த” முயற்சி செய்த போதும், அச்சுவேலி பொலிஸாரின் துணையுடன் தப்பிச்...

நயினாதீவு ஆலயம் செல்லும் பக்தர்களுக்கு!

எதிர்வரும் 14 ஆம் திகதி நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.. ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் போக்குவரத்துக்கள்...

பேருந்தில் பயணியை அவமானப்படுத்திய நடத்துனர்!

கோட்டையில் இருந்து மொரட்டுவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணி ஒருவரை பேருந்து நடத்துனர் அவமதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஓடி வந்த நபர் ஒருவர் அலுவலத்திற்கு சீக்கிரமாக...

யாழில் மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய ஆசிரியருக்கு கல்வியமைச்சு வழங்கிய தண்டனை…?

யாழ்.வலிகாமம் வடக்கிலுள்ள பாடசாலையொன்றில் மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடக்கு மாகாணக் கல்வியமைச்சு சம்பளமற்ற பணித்தடை வழங்கியுள்ளது. குறித்த ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு...

முல்லைத்தீவு இளை­ஞனை கொலை செய்து கடித்த நபர்- மறியலுக்குள் சந்­தே­க­ந­பர்!!

முல்­லைத்­தீவு, செல்­வ­பு­ரத்­தில் கடந்த 23ஆம் திகதி இளை­ஞர் ஒரு­வர் வெட்­டிக் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். கைது செய்­யப்­பட்­ட­வர் சுன்­னா­கத்­தைச் சேர்ந்­த­வர் என்று முல்­லைத்­தீ­வுப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கடந்த...

வெற்­றி­லைக்­குள் கஞ்சா வச­மா­க மாட்டிய பெண் – செய்­வ­த­றி­யாது அந்­த­ரித்த மகள்!!

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லைக்­குள் வெற்­றி­லை­யு­டன் கஞ்சா கொண்டு சென்­றார் என்ற குற்­றச்­சாட்டில் குடும்­பப் பெண் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவர் யாழ்ப்­பா­ணம் நீத­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று சிறைச்­சா­லைத் தரப்­பி­னர் தெரி­வித்­த­னர். இந்­தச்...