Srilanka

இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு! யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை தொலைபேசியில் இயக்குவது யார்??

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் விதமாக செயற்பட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர்.இந்த கலந்துரையாடல் முன்னதாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நடப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், இந்தவிதமான குழப்ப முயற்சிகளிற்கு...

தந்தையின் வாகனத்தில் மோதுண்டு 5 வயது சிறுமி பலி!

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு ஐந்து வயது மகள் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த சிறுமியின் தந்தை, காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தெழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும்...

இம்மண்ணை ஆண்ட தமிழன் கதை தெரியும்..!! விண்ணை ஆண்ட கதை தெரியுமா உங்களுக்கு..?!

விண்வெளியைப் பற்றி, சங்க காலத்தில் கூறப்பட்டிருக்கிறதா?தற்போது பூமியில் மனிதர்களாகிய நாம் வாழ்ந்தாலும், வானில் உள்ள கிரகங்கள் பற்றிய தெளிவு இன்னும் சரிவர புரியாமல் தான் இருக்கிறது. தொடர்ந்து ராக்கெட்டுகள் விண்வெளியில் பயணித்துக் கொண்டிருந்தாலும்,...

பிரபாகரன் உயிருடன்… ஆதாரத்துடன் அம்பலமான உண்மை

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அதில் மாற்றுக்கருத்தில்லை என்று மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.பிரபாகரன் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம்...

காதலனுடன் சென்ற இளம் யுவதி பரிதாபமாக பலி

குருணாகல் பகுதியில் மலைபகுதியில் இருந்து கீழே விழுந்தமையினால் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்பண்டுவஸ்நுவர ரன்முழுகந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த காதல் ஜோடி ஒன்று மலைபகுதியில் இருந்து கீழே விழுந்தமையினால் இந்த...

விடுதலைப் புலிகளுக்கு இளநீர் கொடுத்து இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதா – வெளியான புதிய புகைப்படம்

முள்ளிவாய்க்கால் 9வது வருட நினைவுதினம் நெருங்கிவரும் இந்நிலையில் சிங்கள சிப்பாய் ஒருவர் விடுதலைப் புலிகள் இருவருக்கு இளநீர் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.இப் புகைப்படம் இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து...

ரயில்களில் பயணிக்கவிருக்கும் பொதுமக்களுக்கு ஓர் அவசர அறிவித்தல்!!

தொடரூந்து இயந்திர பொறியியலாளர்கள் ஒன்றியம் இன்று நள்ளிரவு முதல் நடத்த உத்தேசித்திருந்த போராட்டம், திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டத்துக்கு தொடரூந்து நேரக்கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள், தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.பல்வேறு...

வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

குருநாகல் ரிதீகம பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்த சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.அந்தப் பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸாரால் சடலங்கள் மீட்கப்பட்டன.34 வயதுடைய கணவரும் 29...

பட்டதாரிகளின் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்குமா?

வடக்கு மாகாணப் பட்டதாரிகளில் பூரண ஒத்துழைப்புடன், ஒன்றிணைந்த பட்டதாரிகளால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னால் இன்று காலை போராட்டத்தை ஆரம்பித்த...

யாழில் இருவர் மீது கொடூர வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் - நீர்வேலியில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரவித்தனர்.நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இன்று...