வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர்?
2013ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட தற்போதைய வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடியவுள்ள நிலையில் அடுத்த மாகாண சபையைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் மீது அனைவரதும் கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது.ஏற்கனவே...
மாமாவால் 15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!
தனது சொந்த மாமாவால் பாடசாலை மாணவியொருவர் பல முறை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் 58 வயதுடைய குறித்த நபர் நவகத்தேகமுவ காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 15 வயது குறித்த...
அச்சுறுத்தலாக மாறியுள்ள யாழ்ப்பாணத்து இளைஞர்கள்!!
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது இருவேறு சம்பவங்களில் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களை கைது செய்ய முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரி...
வாய் பேச முடியாத, காது கேளாத இளைஞனுக்கு எமனாக வந்த ரயில்
மட்டக்களப்பு - கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் நேற்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதில், இருதயபுரத்தினை சேர்ந்த 27 வயதுடைய...
யாழ் தேவிக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்
உலகின் மிகச் சிறந்த 18 தொடருந்து சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி தொடருந்துச் சேவையும் இடம்பெற்றுள்ளது.அதில் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய தொடருந்துப் சேவைகள் பட்டியலை தி...
இலங்கை அனர்த்தத்தில் சிக்குண்ட இரு சகோதரர்களின் பரிதாப நிலை (படங்கள்)
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணவலபத்தன பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்குண்ட சகோதரர்கள் இருவரில் தம்பி காப்பாற்றப்பட்டுள்ளதோடு, அண்ணன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த இந்த சம்பவம் நேற்று...
வவுனியாவில் பொலிஸாரிடம் சிக்கிய தாயும் – மகனும்! இப்படியும் நடக்குமா??
பல இடங்களில் திருடி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் தாயும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.வெவ்வேறு நாள்களில் 11 இடங்களில் திருடிய அவர்கள் நேற்றுக்காலை கோவிலில் திருடமுற்பட்ட போதே மாட்டினர்...
மைத்திரியின் திடீர் அறிவிப்பு! விழி பிதுங்கும் பலர்?
அரச சேவையிலும் ஏனைய சகல துறைகளிலும் காணப்படும் இலஞ்சம், ஊழல், மோசடி என்பவற்றைத் தடுப்பதற்கும், அவற்றை இல்லாதொழிப்பதற்கும் பாரபட்சமின்றி, எவருக்கும் சலுகை அளிக்காது சட்டத்தை நடைமுறைப் டுத்துமாறு அதிகாரிகளை அரசதலைவர் பணித்துள்ளார்.பொலன்னறுவை றோயல்...
நாவிதன்வெளி விவேகானந்த வித்தியாலய மாணவன் சாதனை!
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி 15ஆம் கிராமம் விவேகானந்த வித்தியாலய மாணவன் இ.சஜீத் சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார் என வித்தியாலய அதிபர் க....
யாழ்.அச்செழு பகுதியில் மனைவியினை அடித்து கொலை செய்துவிட்டு மூடி மறைக்க முற்பட்ட கணவன் கைது!
யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் மனைவியினை பொல்லினால் அடித்து கொலை செய்த சந்தேக நபரான 40 வயதுடைய சந்தேக நபரான கணவனை நேற்றுமுன்தினம்(03) அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.செந்தூரன் சுகிர்தா வயது(31) என்ற...