14 இலங்கை தமிழ் அகதிகள் காங்கேசன்துறை கடலில் கைது! (VIDEO)
தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக முறையில் இலங்கை திரும்பிய ஒன்பது மாத குழந்தை உட்பட 14 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.14 பேருயும் இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை...
யாழ், முல்லைத்தீவில் நாளை மின்தடை!
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இதன்படி, நாளை...
நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கையில் நிலவும் கடுமையான வெப்பநிலை குறித்து நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தற்போது அதிகமான வெப்பநிலை நிலவுவதால் நாளொன்றுக்கு 2 லீற்றர் நீர் அருந்த வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊட்டச்சத்து...
4 மணி நேரமாக போராடி இளைஞர்கள் செய்த செயல்…
வவுனியா பண்டாரிக்குளம் விபுலாநந்தாக் கல்லூரியில் பல மாதங்களாக ஆபத்தான முறையில் காணப்பட்ட குளவிக்கூடுகளை பாடசாலை நிர்வாகத்தினர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பண்டாரிக்குளம் சிவில் பாதுகாப்பு குழு, பண்டாரிக்குளம் கிராம...
இன்று அதிகாலை திருகோணமலையில் நடந்த பயங்கரம்!
திருகோணமலை – பாலையூற்று பிரதேசத்தில் இன்று(5) அதிகாலை கணவர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.கத்திரிகோலால் தனது மனைவியை அவர் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.காவல்துறை ரோந்து குழுவினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு...
யாழில் பொலிஸ் மீது வாள்வெட்டு!!
ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும், பொலிஸ் உத்தியோகத்தரொருவர் யாழ். நாரந்தனை பகுதியில் வைத்து இன்று காலை வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளார்.சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.திருட்டு...
இலங்கைச் சிறுமிக்கு புதுவாழ்வளித்த கேரளப் பெண்!!
கேரளாவை சேர்ந்த பெண் மருத்துவர் தனது குருத்தணுவை (stem cell) விசித்தர நோயால் பாதிக்கப்பட்ட இலங்கை சிறுமிக்கு தானமாக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையை சேர்ந்தவர் ஸ்ரீமாலி பாலசூர்யா (6). இவர் இரண்டு மாத...
கடன்தொல்லையால் யுவதி தூக்கிட்டு தற்கொலை : கல்குடாவில் சோகம்!!
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் யுவதி ஒருவர் கடன் தொல்லை காரணமாக தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் வேளை சிவன் கோயில் வீதி பேத்தாழையில்...
மனைவியை கொடூரமாக கொலை செய்த சித்திரக் கலைஞர்!!
இலங்கையில் திருமணமாகி ஐந்து மாதங்களில் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வேயங்கொடை, கட்டுவஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சுதார ரஞ்சித் என்பவரே கைது...
யாழில் மோசமான செயலில் ஈடுபட்ட சிங்களப் பெண்!
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக் கடை ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கள பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த மாதம் 8ஆம் திகதி குறித்த பெண் கைது...